தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து, ஆளுநர் மாளிகை யை நோக்கி நாளை பேரணி நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்…
View More தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: காங்கிரஸ் நாளை பேரணி