நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே…
View More நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனைpegasus spyware
தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: காங்கிரஸ் நாளை பேரணி
தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து, ஆளுநர் மாளிகை யை நோக்கி நாளை பேரணி நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்…
View More தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: காங்கிரஸ் நாளை பேரணி“எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே நாடாளுமன்றத்தை முடக்குகின்றனர்” – பாஜக தலைவர்
பெகாசஸ் உளவு சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே நாடாளுமன்றத்தை முடக்குவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். பெகாசஸ் செயலி மூலம் இந்தியாவில் யாரையும் உளவு பார்க்கவில்லை என சம்பந்தப்பட்ட நிறுவனமே கூறிய நிலையில், எதிர்க்கட்சிகள்…
View More “எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே நாடாளுமன்றத்தை முடக்குகின்றனர்” – பாஜக தலைவர்பெகாசஸ் விவகாரம்; உச்சநீதிமன்ற விசாரணைக்கு விசிக வலியுறுத்தல்
பெகாசுஸ் செயலியின் மூலம் உளவு பார்க்கும் விவகாரம், உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More பெகாசஸ் விவகாரம்; உச்சநீதிமன்ற விசாரணைக்கு விசிக வலியுறுத்தல்முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் ஆதாரமற்றது – மத்திய அமைச்சர்
முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் ஆதாரமற்றது என மக்களவையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் விளக்கம் அளித்துள்ளார். இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட உளவுபார்க்க பயன்படுத்தப்படும் பெகாஸஸ் செயலியை பயன்படுத்தி ஊடகவியலாளர்கள், அமைச்சர்கள்…
View More முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் ஆதாரமற்றது – மத்திய அமைச்சர்