தமிழக காவல் துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளில் எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணியாற்றிய 745 ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு முதலமைச்சர் காவலர் பதக்கங்கள் விருதினை சென்னை மாநகர காவல் ஆணையர்…
View More 745 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கி கௌரவிப்பு!Sankar Jiwal
தமிழ்நாடு முழுவதும் போலியான வங்கி நடத்தி வந்த கும்பல் கைது – காவல் ஆணையர் தகவல்
தமிழ்நாடு முழுவதும் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வந்தவர்களை தடுத்துள்ளதாக கூறிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், போலியான வங்கி நடத்தி வந்த கும்பலை கைது செய்துள்ளதாகவும் கூறினார். சென்னை காவல் ஆணையர்…
View More தமிழ்நாடு முழுவதும் போலியான வங்கி நடத்தி வந்த கும்பல் கைது – காவல் ஆணையர் தகவல்பொதுமக்களே உஷார்…!!- காவல்துறை எச்சரிக்கை
பொதுமக்களை ஏமாற்ற சைபர் கிரைம் குற்றவாளிகள் தற்போது மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக குறுஞ்செய்திகள் அனுப்புவதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கை செய்திக்குறிப்பு…
View More பொதுமக்களே உஷார்…!!- காவல்துறை எச்சரிக்கை’இன்னுயிர் காப்போம் திட்டத்தை’ மற்ற மாநிலங்கள் செயல்படுத்த திட்டம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இன்னுயிர் காப்போம் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உள்ள வெள்ளி விழா அரங்கில் உலக விபத்து தினம் மற்றும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு…
View More ’இன்னுயிர் காப்போம் திட்டத்தை’ மற்ற மாநிலங்கள் செயல்படுத்த திட்டம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்548 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கம்!
ஆயுதப்படை காவலர்களுக்கு கிளாப்ஸ் எனும் புதிய செயலி மூலம் விடுப்பு வழங்கப்பட்டு 9 ஆயிரம் காவலர்கள் விடுப்புப் பலன் பெற்றிருப்பதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 548 காவலர்களுக்கு பெருநகர சென்னை…
View More 548 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கம்!லோன் ஆப் மூலம் மோசடி – மிகப்பெரிய நெட்வொர்க்கை கண்டுபிடித்துள்ளதாக காவல்ஆணையர் தகவல்
லோன் ஆப் மூலமாக மோசடியில் ஈடுபட்ட வட மாநிலங்களை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜுவால் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம், ஹரியானா, பரிதாபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து…
View More லோன் ஆப் மூலம் மோசடி – மிகப்பெரிய நெட்வொர்க்கை கண்டுபிடித்துள்ளதாக காவல்ஆணையர் தகவல்ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதமா? காவல் ஆணையர் விளக்கம்
புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக சென்னை காவல்துறை சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் பில்லரில் அதிக வாகன ஒலி எழுப்புவது…
View More ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதமா? காவல் ஆணையர் விளக்கம்பள்ளிகளுக்கு அருகே போதை பொருள் விற்றால் கடும் நடவடிக்கை- சங்கர் ஜிவால் எச்சரிக்கை
பள்ளிகளுக்கு அருகே போதை பொருள் விற்பனை செய்தால் அந்த கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை…
View More பள்ளிகளுக்கு அருகே போதை பொருள் விற்றால் கடும் நடவடிக்கை- சங்கர் ஜிவால் எச்சரிக்கை