ஓட்டுநரும், நடத்துநரும் பலமுறை எச்சரித்தும், மாணவர்கள் அவர்களது பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
View More அரசு பேருந்தில் கல்லூரி மாணவர்கள் ரகளை; நடுவழியில் நின்ற பேருந்து!FootBoardTravel
ரயிலில் தொங்கி கொண்டு பயணம்; 364 வழக்குகள் பதிவு
ரயில் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்ததற்காக கடந்த 4 மாதங்களில் 364 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் கடந்த…
View More ரயிலில் தொங்கி கொண்டு பயணம்; 364 வழக்குகள் பதிவுபேருந்தில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்
வேலூர்-கண்ணமங்கலம் பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை- ஆரணி-வேலூர் ஆகிய மூன்று நகர்ப்புறங்களை ஒன்று சேர்க்கும் மையப்பகுதியாக கண்ணமங்கலம் விளங்குகிறது. இந்த பகுதியை…
View More பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்