கோவை அருகே தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த சிலையை உடைத்த இந்து முன்னணியச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை-திருச்சி சாலையில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் மலையாள மொழி பேசும் மக்கள் வழிபடும் தேவாலயம் ஒன்று உள்ளது.…
View More தேவாலய சிலை உடைப்பு: சிறுவன் உள்பட இருவர் கைதுCoimbatore
கோவை: அனுமதியின்றி பிரதமர் படத்தை வைத்த பாஜக நிர்வாகி கைது
கோவை அருகே அரசு அலுவலகத்தில் அனுமதியின்றி பிரதமர் மோடியின் படத்தை வைத்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கோவை அடுத்த பூலுவப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 22-ஆம் தேதி அன்று பாஜக…
View More கோவை: அனுமதியின்றி பிரதமர் படத்தை வைத்த பாஜக நிர்வாகி கைதுபல்லியை பார்சல் செய்துக்கொடுத்த உணவகம்.. கடுப்பான வாடிக்கையாளர்
கோவை சித்தாபுதூர் அருகே தனியார் ஹோட்டலில் வாங்கிய சாம்பாரில் பல்லி இருந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோவை சித்தாபுதூர் விகேகே மேனன் சாலையில் ‘இட்லி விருந்து’ என்ற பெயரில் தனியார்ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்துக்கு நேற்றிரவு…
View More பல்லியை பார்சல் செய்துக்கொடுத்த உணவகம்.. கடுப்பான வாடிக்கையாளர்பண மோசடி செய்த பெண் – ஆம்புலன்ஸில் தப்பி ஓட்டம்
கோவை மாவட்டம் சூலூர் அருகே அமைச்சரின் பெயரைக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண், காவல் நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தப்பி ஓடியுள்ளார். கரூரைச் சேர்ந்த சௌமியா (24) என்கிற…
View More பண மோசடி செய்த பெண் – ஆம்புலன்ஸில் தப்பி ஓட்டம்பதவி மீது ஆசையில்லை: உதயநிதி ஸ்டாலின்
‘எந்த பொறுக்கும் ஒருபோதும் நான் ஆசைப்படவில்லை’ என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். கோவையில் உள்ள காளப்பட்டியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட இளைஞரணி…
View More பதவி மீது ஆசையில்லை: உதயநிதி ஸ்டாலின்பாலியல் புகாருக்கு ஆளான பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
கோவை அருகே பாலியல் புகாருக்கு ஆளான பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை வெள்ளளூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கணிணி…
View More பாலியல் புகாருக்கு ஆளான பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்மழலைக் குரலில் திருக்குறள், ஆத்திசூடி: கோவை சிறுவனுக்கு முதலமைச்சர் பாராட்டு
திருக்குறள், ஆத்திசூடியை மனப்பாடமாக ஒப்புவித்த கோவையை சேர்ந்த 7 வயது சிறுவனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். கோவையை சேர்ந்த 7 வயது சிறுவன் ராகுல் ராம். இந்த வயதிலேயே திருக்குறள், ஆத்திசூடி,…
View More மழலைக் குரலில் திருக்குறள், ஆத்திசூடி: கோவை சிறுவனுக்கு முதலமைச்சர் பாராட்டுபள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் சிறையில் அடைப்பு.
கோவை மாணவி உயிரிழப்பு வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை வரும் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். https://twitter.com/news7tamil/status/1459918099956711427 கோவையில் பாலியல் தொல்லை காரணமாக மாணவி உயிரிழப்பு…
View More பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் சிறையில் அடைப்பு.குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்: முதலமைச்சர் ட்வீட்.
கோவை மாணவி உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவை கோட்டைமேடு பகுதியில் வசித்து வந்த 17 வயது மாணவி, ஆசிரியரின் பாலியல் தொல்லையால் உயிரிழப்பு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.…
View More குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்: முதலமைச்சர் ட்வீட்.கோவையில் அரசு பணியாளரை காலில் விழ வைத்த அதிர்ச்சி சம்பவம்
கோவை அன்னூர் அருகே பட்டியலினத்தை சேர்ந்த அரசு பணியாளரை காலில் விழ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒற்றர் பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் உதவியாளராக முத்துச்சாமி என்பவர்…
View More கோவையில் அரசு பணியாளரை காலில் விழ வைத்த அதிர்ச்சி சம்பவம்