கோவை மாணவி உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவை கோட்டைமேடு பகுதியில் வசித்து வந்த 17 வயது மாணவி, ஆசிரியரின் பாலியல் தொல்லையால் உயிரிழப்பு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.…
View More குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்: முதலமைச்சர் ட்வீட்.Coimbatore
கோவையில் அரசு பணியாளரை காலில் விழ வைத்த அதிர்ச்சி சம்பவம்
கோவை அன்னூர் அருகே பட்டியலினத்தை சேர்ந்த அரசு பணியாளரை காலில் விழ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒற்றர் பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் உதவியாளராக முத்துச்சாமி என்பவர்…
View More கோவையில் அரசு பணியாளரை காலில் விழ வைத்த அதிர்ச்சி சம்பவம்சீரியல் பார்த்தபடி டூ வீலர் ஓட்டியவருக்கு அபராதம்
கோவையில், செல்போனில் சீரியல் பார்த்துக்கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நபரை போக்குவரத்து நுண்ணறிவு பிரிவு போலீஸார் பிடித்து, அபராதம் விதித்தனர். கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள மேம்பாலத்தில் செல்போனில் சீரியல்…
View More சீரியல் பார்த்தபடி டூ வீலர் ஓட்டியவருக்கு அபராதம்தடுப்பூசி டோக்கன் விநியோகம் : பொதுமக்கள் குற்றச்சாட்டு
கோவையில் அதிகாலை முதல் வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு தடுப்பூசி டோக்கன் வழங்காமல், வீடுகளுக்கு சென்று கட்சி நிர்வாகிகள் டோக்கன் விநியோகம் செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கோவைமாவட்டம் சொலவம்பாளையம் ஊராட்சியில் உள்ள சிக்கலாம்பாளையம் அரசு…
View More தடுப்பூசி டோக்கன் விநியோகம் : பொதுமக்கள் குற்றச்சாட்டுமருத்துவமனை ஊழியர்களை தாக்கிய நோயாளியின் உறவினர்கள்!
தனியார் மருத்துவமனை ஊழியர்களை நோயாளியின் உறவினர்கள் தாக்கிய CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் ஆறுச்சாமி. கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…
View More மருத்துவமனை ஊழியர்களை தாக்கிய நோயாளியின் உறவினர்கள்!4 வயது குழந்தையின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள்
பித்தப்பை பாதித்து உயிருக்கு போராடிய 4 வயது குழந்தையின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் பகுதியை சேர்ந்த தம்பிராஜா –…
View More 4 வயது குழந்தையின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள்கோவையில் கொரோனா சிகிச்சைக்கு அதிக வசூல் செய்த தனியார் மருத்துவமனை!
கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று, கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக, அங்கு சிகிச்சை பெற்ற ஒருவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். கோவை தென்னமநல்லூர் பகுதியில் வசித்து வரும் கவிதா என்பவருக்கு கொரோனா தொற்று…
View More கோவையில் கொரோனா சிகிச்சைக்கு அதிக வசூல் செய்த தனியார் மருத்துவமனை!கோவை மருத்துவமனையில் கொரோனா கவச உடையுடன் முதல்வர் ஆய்வு!
கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை கவச உடை அணிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்…
View More கோவை மருத்துவமனையில் கொரோனா கவச உடையுடன் முதல்வர் ஆய்வு!அதிகரிக்கும் கொரோனா: கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்!
கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதலமைச்சர்…
View More அதிகரிக்கும் கொரோனா: கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்!கோவையில் குவிந்து கிடக்கும் உடல்கள்!
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் நகரமாக கோவை உள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2 ஆம் அலை மக்களை அச்சுறுத்திவருகிறது. நாளுக்குநாள் கொரோனாவின் தொற்று அதிகரிப்படுவதோடு இந்நோயால் உயிரிழப்போரின் எணிக்கையும் அதிகரித்து வருகிறது.…
View More கோவையில் குவிந்து கிடக்கும் உடல்கள்!