கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக சஜீவனின் சகோதரரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை…
View More விசாரணை வளையத்தில் சகோதரர்கள்: சஜீவனுக்கு செக்?Coimbatore
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு – பிஜின்குட்டி சகோதரரிடம் விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பிஜின் குட்டியின் சகோதரரிடம் இன்று தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படை…
View More கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு – பிஜின்குட்டி சகோதரரிடம் விசாரணைகொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் இன்று விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் போலீஸார் இன்று மூன்றாவது முறையாக விசாரணை நடத்துகின்றனர். கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…
View More கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் இன்று விசாரணைமது குடிக்க 50 ரூபாய் கொடுக்காத மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை
மதுவுக்கு 50 ரூபாய் கொடுக்காத மனைவியை கொலை செய்த கணவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், முருகன்பதி கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி, குடிப்பழக்கத்தின் காரணமாக…
View More மது குடிக்க 50 ரூபாய் கொடுக்காத மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனைஆடு மேய்த்த பெண்ணிடம் செயினை பறித்த காதலர்கள்!
ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து காதலர்கள் செயினை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீயணைப்புத் துறை அருகே உள்ள சுடுகாட்டில் கடந்த…
View More ஆடு மேய்த்த பெண்ணிடம் செயினை பறித்த காதலர்கள்!ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் 2வது நாளாக விசாரணை!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் போலீஸார் தொடர்ந்து 2ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.…
View More ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் 2வது நாளாக விசாரணை!பச்சை மற்றும் சிவப்பு நிறமாக மாறிய நிலத்தடி நீர் – பொதுமக்கள் அதிர்ச்சி
கோவை மாவட்டம் கணியூர் கிராமத்தில் நிலத்தடி நீர் பச்சை மற்றும் சிவப்பு நிறமாக மாறியதால், அதனை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கணியூர் ஊராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார…
View More பச்சை மற்றும் சிவப்பு நிறமாக மாறிய நிலத்தடி நீர் – பொதுமக்கள் அதிர்ச்சிஅழிவின் விளிம்பில் காரமடை கை முறுக்கு
50 ஆண்டுகளாகப் பாரம்பரிய முறைப்படி கைகளால் மட்டுமே தயாரிக்கப்படும் காரமடை கை முறுக்கு தொழிலானது இன்று அழிவின் விளிம்பில் உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை, பண்டைய காலம் முதல் தற்போது வரை வரலாற்றுக்கு…
View More அழிவின் விளிம்பில் காரமடை கை முறுக்குகோவை: கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து போராட்டம்!
கோவை மாவட்டம் அவினாசி சாலையில் அமைந்துள்ள பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அரசு உதவி பெறும் கல்லூரி பல்கலைக்கழகம் ஆவதை எதிர்த்தும், ஆசிரியர்களின் பணி பளுவைக் குறைக்கும் வகையில் காலியான…
View More கோவை: கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து போராட்டம்!அதிமுக வசமிருந்த கொங்கு மண்டல வாக்குகளை கொத்தாக அள்ளிய திமுக
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டல வாக்குகளை கொத்தாக அள்ளி திமுக வெற்றிக் கனியை பறித்துள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை, ஈரோடு, சேலம், கரூர், திருப்பூர் மாநகராட்சிகளில் அமோக வெற்றி…
View More அதிமுக வசமிருந்த கொங்கு மண்டல வாக்குகளை கொத்தாக அள்ளிய திமுக