கோவையில் 105 வயது முதியவர் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார்!

கோவையில் 105 வயது முதியவர் ஒருவர், நடந்து சென்று வாக்களித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கருப்பராயன் பாளையத்தைச் சேர்ந்தவர் மாரப்பன். 105 வயதாகும் இவருக்கு 1 மகன், 3 மகள்கள், 4 பேரன்கள் மற்றும்…

View More கோவையில் 105 வயது முதியவர் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார்!

“எனது வாழ்க்கையில் அரசியல் அற்புதம் நடைபெறும்”: கமல்ஹாசன்

தமது வாழ்க்கையில் அரசியல் அற்புதம் நடைபெறும் இடம், கோவை தெற்கு தொகுதிதான் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன், வெரைட்டி ஹால் ரோடு…

View More “எனது வாழ்க்கையில் அரசியல் அற்புதம் நடைபெறும்”: கமல்ஹாசன்

“மத நல்லிணக்கம் இல்லாத ஊரில் ஏழ்மை தாண்டவமாடும்” : கமல்ஹாசன்

மத நல்லிணக்கம் இல்லாத ஊரில் ஏழ்மை தாண்டவமாடும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன், 67 வது வார்டு பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.…

View More “மத நல்லிணக்கம் இல்லாத ஊரில் ஏழ்மை தாண்டவமாடும்” : கமல்ஹாசன்

நடைபயிற்சியின் போது வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்!

கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சியின் போது திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து…

View More நடைபயிற்சியின் போது வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்!

“கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்புகள் நடைபெறுகிறது” : கமல்ஹாசன்

கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்புகள் நடைபெறுகிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக அக்கட்சியின் துணை தலைவர் ஆர்.மகேந்திரன்…

View More “கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்புகள் நடைபெறுகிறது” : கமல்ஹாசன்

எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது:கார்த்திகேய சிவசேனாதிபதி!

தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்துள்ளார். கோவையின் 10 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடுவோம் எனக்கூறி திராவிடன் அறக்கட்டளை சார்பில் தேர்தல் பரப்புரை நடைபெற்று வருகிறது.…

View More எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது:கார்த்திகேய சிவசேனாதிபதி!

கோவை பேரூர் மருதாசல ஆதீனத்தை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய கமல்ஹாசன்!

கோவையில் உள்ள பேரூர் தமிழ் கல்லூரியின் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரை நேரில் சந்தித்து மநீம தலைவர் கமல்ஹாசன் ஆதரவு கோரினார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மநீம தலைவரும், வேட்பாளருமான கமல்ஹாசன் தீவிர…

View More கோவை பேரூர் மருதாசல ஆதீனத்தை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய கமல்ஹாசன்!

மக்களின் வரி பணத்தை அதிமுக அரசு வீணடித்துள்ளது: திராவிடன் அறக்கட்டளை

அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடாத பாலங்களின் பணிகளால், மக்களின் வரி பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக திராவிடன் அறக்கட்டளை நிறுவனர் கோவை பாபு குற்றம்சாட்டி உள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி…

View More மக்களின் வரி பணத்தை அதிமுக அரசு வீணடித்துள்ளது: திராவிடன் அறக்கட்டளை

ஒரு ஆம்லெட்டுக்கு இரண்டு இலை தரமறுத்த உணவக ஊழியரை தாக்கிய கல்லூரி மாணவர்கள்!

கோவையில் ஒரு ஆம்லெட்டுக்கு இரண்டு இலை தரமறுத்த உணவக ஊழியரை, கல்லூரி மாணவர்கள் தாக்கிய காட்சி சமுக வலைதளங்களில் வைரலாகியது. கோவை அடுத்த நரசிபுரம் பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகில், உணவகம் ஒன்றில்…

View More ஒரு ஆம்லெட்டுக்கு இரண்டு இலை தரமறுத்த உணவக ஊழியரை தாக்கிய கல்லூரி மாணவர்கள்!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை; உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்ததால் உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு கோவில் வளாகம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி…

View More மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை; உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு!