”வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுப்பதை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுப்பதை அனுமதிக்காது என்றும், இது குறித்து நாளை சட்டமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக…

View More ”வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுப்பதை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

காவிரி டெல்டாவை அழிக்க மிகப்பெரிய சூழ்ச்சி நடக்கிறது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

காவிரி டெல்டாவை அழிக்க, மிகப்பெரிய சூழ்ச்சி நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நிலக்கரி சுரங்க விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மவுனம் காப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர் மாவட்டத்தில்…

View More காவிரி டெல்டாவை அழிக்க மிகப்பெரிய சூழ்ச்சி நடக்கிறது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

நிலக்கரி எடுக்க திட்டம்: மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் இன்று போராட்டம் – பி.ஆர்.பாண்டியன் அழைப்பு

மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டையில் இன்று மாலை 3 மணிக்கு வடசேரி நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு எதிராக மத்திய அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. விவசாய நிலங்களை அழித்து நிலக்கரி எடுப்பதற்கு விவசாயிகள்…

View More நிலக்கரி எடுக்க திட்டம்: மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் இன்று போராட்டம் – பி.ஆர்.பாண்டியன் அழைப்பு

நிலக்கரி எடுக்க மத்திய அரசுக்கு அனுமதி வழங்கப்படாது – தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசுக்கு அனுமதி வழங்கப்படாது என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி மூன்றாவது…

View More நிலக்கரி எடுக்க மத்திய அரசுக்கு அனுமதி வழங்கப்படாது – தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!

வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு – விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விவசாய நிலங்களை அழித்து நிலக்கரி எடுப்பதற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே கடலூர்…

View More வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு – விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

ரயில்கள் மூலம் நிலக்கரி கொண்டு செல்வது அதிகரிப்பு

மின் நிலையங்களுக்கு மின்சாரம் தயாரிப்பதற்காக வடமாநிலங்கள் மற்றும் துறைமுகங்களில் இருந்து ரயில்கள் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்படுவது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின் நிலையங்களுக்கு மின்சாரம் தயாரிப்பதற்காக வடமாநிலங்கள் மற்றும் துறைமுகங்களில் இருந்து நிலக்கரி…

View More ரயில்கள் மூலம் நிலக்கரி கொண்டு செல்வது அதிகரிப்பு

தமிழ்நாட்டிற்கான மின்உற்பத்தி மற்றும் மின்பற்றாக்குறை எவ்வளவு?

தமிழ்நாட்டிற்கான மின்சார தேவை எவ்வளவு?… மின்உற்பத்தி மற்றும் மின்பற்றாக்குறை எவ்வளவு என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்… தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 16,500 மெகாவாட் முதல் 17,000 மெகாவாட் வரை மின் தேவை இருக்கிறது. தமிழ்நாட்டின்…

View More தமிழ்நாட்டிற்கான மின்உற்பத்தி மற்றும் மின்பற்றாக்குறை எவ்வளவு?

நிலக்கரி வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

மின் உற்பத்தி நிலையங்களுக்குப் போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மின்வெட்டு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.…

View More நிலக்கரி வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்