கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு கடல் போல் தேங்கிய மழைநீர்!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு கடல்போல் தேங்கிய மழைநீரால் வாகனங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்றிரவு 8 மணி முதல் பல்வேறு இடங்களில் மழை…

View More கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு கடல் போல் தேங்கிய மழைநீர்!

பொன்னமராவதியில் கொட்டித் தீர்த்த கோடை மழை!

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த கோடை மழையால், வெப்பம் தணிந்து இதமான வானிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வானிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழை…

View More பொன்னமராவதியில் கொட்டித் தீர்த்த கோடை மழை!