வெள்ளத் தடுப்புத் திட்டம்-காலக்கெடு விதித்த மாநகராட்சி ஆணையர்

சென்னையில் வெள்ளத் தடுப்புத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்தப் பணிகள் அனைத்தும் செப்டம்பர் 30ம் தேதிக்கு நிறைவு பெறுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு…

View More வெள்ளத் தடுப்புத் திட்டம்-காலக்கெடு விதித்த மாநகராட்சி ஆணையர்

அம்மா உணவகம்: அதிமுக – திமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம்

அம்மா உணவகம் தொடர்பாக சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அதிமுக – திமுக உறுப்பினர்களிடயே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மேயர் பிரியா தலைமை வகித்தார்.…

View More அம்மா உணவகம்: அதிமுக – திமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம்

கழிவுநீரை வெளியேற்றிய 1,683 இணைப்புகள் அகற்றம் – சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகாலில் விதிகளுக்கு புறம்பாக கழிவுநீரை வெளியேற்றி வந்த ஆயிரத்து 683 இணைப்புகள் அகற்றப்பட்டுள்ளன.   சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 2 ஆயிரத்து 499 கழிவுநீர்…

View More கழிவுநீரை வெளியேற்றிய 1,683 இணைப்புகள் அகற்றம் – சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னையில் பிளாஸ்டிக் குப்பை எரியூட்டும் நடமாடும் ஆலையா? அன்புமணி

பிளாஸ்டிக் குப்பை எரியூட்டும் நடமாடும் ஆலையை சென்னை மாநகராட்சி திரும்பப் பெற வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை மாநகராட்சி…

View More சென்னையில் பிளாஸ்டிக் குப்பை எரியூட்டும் நடமாடும் ஆலையா? அன்புமணி

மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வுசெய்த முதலமைச்சர்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மழைக் காலங்களில் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவது வருடா வருடம் நடைபெற்று வருகிறது. வெள்ள பாதிப்புகளை…

View More மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வுசெய்த முதலமைச்சர்

சொத்து வரி சீராய்வு-பொதுமக்களுக்கு புதிய உத்தரவு

சொத்து வரி சீராய்வு பணிகள் நடைபெற்று வருவதால், புதிய வரி விகிதம் நடைமுறைக்கு வரும் வரை பொதுமக்கள் ஏற்கனவே செலுத்தி வந்த வரியை செலுத்தும் படி சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சொத்து வரிகளை சீரமைக்கும்…

View More சொத்து வரி சீராய்வு-பொதுமக்களுக்கு புதிய உத்தரவு

சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு சீல்

சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு சீல் வைக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குறித்த…

View More சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு சீல்

இனி குப்பை சேகரிக்கும் வாகனம் வரும் நேரத்தை அறியலாம்

சென்னையில் உங்கள் தெருவில் குப்பை சேகரிக்கும் வாகனம் வரும் நேரத்தை இனி இணையத்தில் அறியலாம். பெருநகர சென்னை மாநகராட்சியின் தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர் மற்றும் அண்ணா நகர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பொதுமக்கள் தங்கள்…

View More இனி குப்பை சேகரிக்கும் வாகனம் வரும் நேரத்தை அறியலாம்

சென்னை மாநகராட்சி: மேயராக பதவியேற்றார் பிரியா ராஜன்

சென்னை மாநகராட்சியின் மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட, பிரியா ராஜன் பதவியேற்று கொண்டார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது. தேர்தலில்…

View More சென்னை மாநகராட்சி: மேயராக பதவியேற்றார் பிரியா ராஜன்

பிப்.1 முதல் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி: சென்னை மாநகராட்சி

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு செல்ல சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. 2019ம் ஆண்டில், சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிறகு, கேரள மாநிலம்…

View More பிப்.1 முதல் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி: சென்னை மாநகராட்சி