கொரோனா வீட்டுத்தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க குழு

சென்னையில் வீட்டிற்கே சென்று கொரோனா பரிசோதனை செய்யவும், முதற்கட்ட மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவும், வார்டு வாரியாக 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா 3ஆம் அலை தொடங்கியுள்ள நிலையில், தினசரி பாதிப்பு தொடர்ந்து உயர்ந்துகொண்டே…

View More கொரோனா வீட்டுத்தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க குழு

மாற்றுத்திறனாளிகள் கடலை அருகில் ரசிக்க தற்காலிக நடைபாதை!

கடலை மாற்றுத்திறனாளிகள் அருகில் பார்த்து ரசிக்க மெரினாவில் அமைக்கப்படும் தற்காலிக நடைபாதையை நாளை மறுநாள் திறந்து வைக்கிறார் சென்னை மாநகர ஆணையர் ககன் தீப் சிங் பேடி. கடலை மாற்றுத்திறனாளிகள் அருகில் சென்று ரசிக்க…

View More மாற்றுத்திறனாளிகள் கடலை அருகில் ரசிக்க தற்காலிக நடைபாதை!

சென்னையில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள்

சென்னையில் 335 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய மேம்பாலங்களை கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் வாகன போக்குவரத்து நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை குறைப்பதற்கு மாநகராட்சி சார்பாகவும், பொதுப்பணித்துறை சார்பாகவும் பல்வேறு இடங்களில்…

View More சென்னையில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள்

சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும்; பொறியாளர்களுக்கு உத்தரவு

சாலைகளில் பொதுமக்கள் இடையூறு இன்றி பயணிப்பதற்கு ஏதுவாக, உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது சென்னை மாநகராட்சி. இதற்காக, 15 மண்டலங்களுக்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.` சென்னையில் 942…

View More சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும்; பொறியாளர்களுக்கு உத்தரவு

சென்னையில் 1,600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 12ஆம் தேதியன்று 1,600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வரும் 12 ஆம் தேதியன்று தீவிர தடுப்பூசி முகாம்களை நடத்த…

View More சென்னையில் 1,600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள்: மாநகராட்சி அறிவிப்பு

அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை அரும்பாக்கத்தில் கூவம் கரையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது என பொதுப்பணித்துறைக்கு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள் ளது. சென்னை அரும்பாக்கத்தில் 243 குடியிருப்புகள் ஆக்கிரமிப்பு என கண்டறியப்பட்டு, அதனை அப்புறப்படுத்தும் பணி…

View More அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: மாநகராட்சி அறிவுறுத்தல்

கொரோனா வழிமுறையை பின்பற்றாத வணிக நிறுவனங்களிடமிருந்து ரூ.73 ஆயிரம் அபராதம் வசூல்: சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களிடமிருந்து 73 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத, வணிக நிறுவனங்களை…

View More கொரோனா வழிமுறையை பின்பற்றாத வணிக நிறுவனங்களிடமிருந்து ரூ.73 ஆயிரம் அபராதம் வசூல்: சென்னை மாநகராட்சி

கட்டுப்பாடுகளை கடைபிடித்தால்தான் தளர்வுகள் நீடிக்கும்: சென்னை ஆணையர்

 கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை முறையாக கடைபிடித்தால் மட்டுமே ஊரடங்கில் தளர்வுகள் நீடிக்கும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.  சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளுடன், மாநகராட்சி…

View More கட்டுப்பாடுகளை கடைபிடித்தால்தான் தளர்வுகள் நீடிக்கும்: சென்னை ஆணையர்

கொரோனா 3ஆவது அலையை சமாளிக்க சிறப்புக் குழு அமைக்க திட்டம்

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராய சிறப்பு பணிக்குழுவை அமைக்க, சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கொரானா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, அதிகம் பாதிக்கப்பட்ட…

View More கொரோனா 3ஆவது அலையை சமாளிக்க சிறப்புக் குழு அமைக்க திட்டம்

கொரோனா தடுப்பு பணிகள்: இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு இறுதியாண்டு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்குச் சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. இந்திய அளவில் தினம்தோறும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால்…

View More கொரோனா தடுப்பு பணிகள்: இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்