சென்னை மாநகராட்சி சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் நிதியிலிருந்து கடந்த 12 கல்வி ஆண்டுகளாக ஊக்கத்தொகை வழங்கி வருகிறது சென்னை மாநகராட்சி. பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2021 –…
View More சென்னை மாநகராட்சி சார்பில் மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை!Chennai corporation
சென்னை மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்-ஜி.கே.வாசன்
சென்னை பெருநகர மாநகராட்சி, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை பெய்யும் போது நகர்…
View More சென்னை மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்-ஜி.கே.வாசன்75வது சுதந்திர தினம்-மக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய அளவில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா என அனைத்து…
View More 75வது சுதந்திர தினம்-மக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்சென்னையில் தடை செய்யப்பட்ட நெகிழிகள்-ரூ.8 லட்சம் அபராதம் வசூல்
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஜூலை 20 முதல் 26 ஆம் தேதி வரை 6 டன் தடை செய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரூ. 8,00,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…
View More சென்னையில் தடை செய்யப்பட்ட நெகிழிகள்-ரூ.8 லட்சம் அபராதம் வசூல்ஒரே நாளில் 156 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்-சென்னை மாநகராட்சி
தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனைப்படி நேற்று ஒரே நாளில் 156.95 மெட்ரிக் டன் திடக்கழிவுகளும், 452.39 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகளும் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாளர் பெருநகர சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட…
View More ஒரே நாளில் 156 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்-சென்னை மாநகராட்சிசென்னையில் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்-இன்று முதல் அமல்
சென்னையில் வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணியாவிட்டால் இன்று முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா…
View More சென்னையில் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்-இன்று முதல் அமல்சென்னையில் முகக்கவசம் கட்டாயம் – மாநகராட்சி உத்தரவு!
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2 வாரங்களாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று…
View More சென்னையில் முகக்கவசம் கட்டாயம் – மாநகராட்சி உத்தரவு!சென்னை மாநகராட்சியில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
சென்னை மாநகராட்சியில் மண்டல பறக்கும் படை குழுவினரால் கடந்த ஒரு வாரத்தில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்குட்பட்ட மாநகராட்சி இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது இடங்களில் கொட்டப்படும் கட்டிடக்…
View More சென்னை மாநகராட்சியில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றம்!ஆக்கிரமிப்புகளை அகற்றப் பறக்கும் படை – சென்னை மாநகராட்சி
சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மண்டல அளவில் தீவிர பறக்கும் படையை அமைத்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள், கட்டட கழிவுகள், மற்றும் விதிகளுக்குப்…
View More ஆக்கிரமிப்புகளை அகற்றப் பறக்கும் படை – சென்னை மாநகராட்சிசென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு விரைவில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு
சென்னை மாநகராட்சி பணியாளர்களின் வருகை பயோ மெட்ரிக் முறையில் விரைவில் பதிவு செய்யப்பட உள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாளர்களின் வருகைப் பதிவினை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்படவுள்ளது. பெருநகர…
View More சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு விரைவில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு