பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆறுகள், ஏரிகள், நீர்வழிக் கால்வாய்கள் உட்பட 23 நீர்நிலைகளில் 4775 மெட்ரிக் டன் வண்டல்கள் தூர் வாரப்பட்டு, ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்…
View More சென்னை மாநகராட்சியில் 23 நீர்நிலைகளில் ஆகாயத் தாமரைகள் அகற்றம்!Chennai corporation
வாகனங்களை வாகன நிறுத்த இடங்களில் நிறுத்தாமல் இருந்தால் நடவடிக்கை-சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
பெருநகர சென்னை மாநகராட்சி வாகன நிறுத்த இடங்களில் வாகனங்களை நிறுத்தாமல் விதிமீறும் வாகன உரிமையாளர்கள் மீது மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.…
View More வாகனங்களை வாகன நிறுத்த இடங்களில் நிறுத்தாமல் இருந்தால் நடவடிக்கை-சென்னை மாநகராட்சி எச்சரிக்கைசென்னை மாநகரட்சியின் முக்கிய தீர்மானங்கள்
சென்னை மாநகராட்சியின் 132 பள்ளிகளில் 20 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் 792 கழிவறைகள் கட்ட திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று ரிப்பன் கட்டடத்தில் உள்ள…
View More சென்னை மாநகரட்சியின் முக்கிய தீர்மானங்கள்சென்னை மாநகராட்சியின் வருவாயை பெருக்க நடவடிக்கை – மேயர் பிரியா
சென்னை மேயர் பிரியா தலைமையில் இன்று மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று ரிப்பன் கட்டடத்தில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் துணைமேயர்…
View More சென்னை மாநகராட்சியின் வருவாயை பெருக்க நடவடிக்கை – மேயர் பிரியாகூவம், அடையாறில் படகு மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி தொடக்கம்
சென்னை மாநகராட்சி சார்பில் கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய்களில் சிறிய படகுகள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில், சென்னையில்…
View More கூவம், அடையாறில் படகு மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி தொடக்கம்“பொதுக்கழிப்பிடத்தை பயன்படுத்த கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை”
பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்த கட்டணம் வசூலித்த இரண்டு பேர் மீது மாநகராட்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியின் பொதுக்கழிப்படத்தை…
View More “பொதுக்கழிப்பிடத்தை பயன்படுத்த கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை”நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் தேங்கும் மழை நீர்- மாநகராட்சி நடவடிக்கை
சென்னை நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னையில் பருவமழைக்காலங்களில் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலை நீடித்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தற்போது தமிழகம்…
View More நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் தேங்கும் மழை நீர்- மாநகராட்சி நடவடிக்கை2022-23க்கான தொழில் வரி- சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு
2022-23 நிதியாண்டின் முதலாம் அரையாண்டுக்கான தொழில் வரியினை செலுத்துமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மத்திய-மாநில பிற அரசுத் துறை சார்ந்த அலுவலர்/பணியாளர், தனியார் நிறுவனங்களில்…
View More 2022-23க்கான தொழில் வரி- சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்புசென்னை நாள் கொண்டாட்டம் – பொதுமக்களுக்கு மாநகராட்சி அழைப்பு
சென்னை தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னைப் பட்டினம் 153-ம் ஆண்டு…
View More சென்னை நாள் கொண்டாட்டம் – பொதுமக்களுக்கு மாநகராட்சி அழைப்புசென்னை : மாநகராட்சிக்கு சொந்தமான 130 கடைகளுக்கு சீல்
சென்னையில் வாடகை செலுத்தாத 130 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை பாரிமுனை அருகே ரத்தன் பஜார் மற்றும் பிரேசர் பிரிட்ஜ் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளது. இங்குள்ள…
View More சென்னை : மாநகராட்சிக்கு சொந்தமான 130 கடைகளுக்கு சீல்