மயான பூமி செயல்பாடுகளுக்காக தனி செயலி உருவாக்கப்படும் என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் கட்டணமில்லா மயான பூமிகளின் சேவைகளை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தும் வகையில் மேயர் பிரியா தலைமையில் நேற்று ஆய்வு…
View More மயான பூமி செயல்பாடுகளுக்கு மொபைல் ஆப் – சென்னை மேயர் உத்தரவுMeyor Priya
அண்ணா சாலை கட்டட விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும்- மேயர் பிரியா
அண்ணா சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி சார்பில் திருவிக நகர் மண்டலம் ஓட்டேரி நல்லா கால்வாயில்…
View More அண்ணா சாலை கட்டட விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும்- மேயர் பிரியாஅம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்- மேயர் பிரியா
அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் பிரியா தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஏழை, எளிய மக்கள் பசியாற அம்மா உணவகம் செயல்படுத்தப்பட்டது. திமுக…
View More அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்- மேயர் பிரியாஅக்.15க்குள் சென்னை மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படும்: மேயர் பிரியா
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி பள்ளி…
View More அக்.15க்குள் சென்னை மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படும்: மேயர் பிரியாசென்னை மாநகராட்சியின் வருவாயை பெருக்க நடவடிக்கை – மேயர் பிரியா
சென்னை மேயர் பிரியா தலைமையில் இன்று மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று ரிப்பன் கட்டடத்தில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் துணைமேயர்…
View More சென்னை மாநகராட்சியின் வருவாயை பெருக்க நடவடிக்கை – மேயர் பிரியா75வது சுதந்திர தினம்-சென்னை மக்களுக்கு மேயர் வேண்டுகோள்
சென்னை மக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ண கொடியினை ஏற்றி வைக்க மேயர் பிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார். 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பொதுமக்கள்…
View More 75வது சுதந்திர தினம்-சென்னை மக்களுக்கு மேயர் வேண்டுகோள்சென்னை மாநகராட்சியில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
சென்னை மாநகராட்சியில் மண்டல பறக்கும் படை குழுவினரால் கடந்த ஒரு வாரத்தில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்குட்பட்ட மாநகராட்சி இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது இடங்களில் கொட்டப்படும் கட்டிடக்…
View More சென்னை மாநகராட்சியில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றம்!மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வுசெய்த மேயர்!
சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகால் பணிகளை மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர். சென்னையின் பல்வேறு இடங்களில் பெருமழை பெய்யும் போது தண்ணீர் தேங்கி அந்த…
View More மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வுசெய்த மேயர்!