பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு புத்துயிர் ஊட்ட ரூ.89,000 கோடி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் 4ஜி, 5ஜி சேவைகளை வலுப்படுத்த ரூ.89,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.…

View More பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு புத்துயிர் ஊட்ட ரூ.89,000 கோடி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயார் – மல்யுத்த வீராங்கனைகளுக்கு அனுராக் தாக்கூர் அழைப்பு!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடா்பான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன…

View More பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயார் – மல்யுத்த வீராங்கனைகளுக்கு அனுராக் தாக்கூர் அழைப்பு!

ஒரே பாலின திருமண விவகாரத்தை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும்! – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் விவகாரத்தை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள…

View More ஒரே பாலின திருமண விவகாரத்தை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும்! – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் – ஏப்.17 ஆம் தேதி மத்திய அரசு பரிசீலனை

கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்துக்கு அனுமதி வழங்க கோரும் தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை, மத்திய அரசு வரும் 17ஆம் தேதி பரிசீலித்து முடிவெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி…

View More கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் – ஏப்.17 ஆம் தேதி மத்திய அரசு பரிசீலனை

நிலக்கரி எடுக்க மத்திய அரசுக்கு அனுமதி வழங்கப்படாது – தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசுக்கு அனுமதி வழங்கப்படாது என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி மூன்றாவது…

View More நிலக்கரி எடுக்க மத்திய அரசுக்கு அனுமதி வழங்கப்படாது – தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!

வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு – விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விவசாய நிலங்களை அழித்து நிலக்கரி எடுப்பதற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே கடலூர்…

View More வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு – விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

சமூக ஊடக பிரபலங்களுக்கு புதிய விதிகள்; மீறினால் ரூ.50 லட்சம் வரை அபராதம் – மத்திய அரசு அதிரடி

சமூக ஊடகங்களில் புதிய விதிமுறைகளை பின்பற்றி விளம்பரங்களை வெளியிடாவிட்டால் 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ட்விட்டர், இன்ஸ்ட்ராகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் பயன்பாடும்…

View More சமூக ஊடக பிரபலங்களுக்கு புதிய விதிகள்; மீறினால் ரூ.50 லட்சம் வரை அபராதம் – மத்திய அரசு அதிரடி