காவிரி விவகாரத்தில் திமுகவைக் கண்டித்து கும்பகோணத்தில் வரும் 16ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு பாஜக அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2018-ம் ஆண்டு…
View More காவிரி விவகாரத்தில் திமுகவை கண்டித்து கும்பகோணத்தில் 16-ம் தேதி பாஜக உண்ணாவிரதப் போராட்டம்!CentralGovernment
காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகாவுக்கு எதிர்ப்பு : டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்!
காவிரியில் நீர் திறக்க மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின் படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு…
View More காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகாவுக்கு எதிர்ப்பு : டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்!காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல் : திருவாரூர் மாவட்டத்தில் 30,000 கடைகள் அடைப்பு!
காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் 30000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் இறுதித் தீர்ப்பின்படி, காவிரியில்…
View More காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல் : திருவாரூர் மாவட்டத்தில் 30,000 கடைகள் அடைப்பு!பெங்களூர் வெங்காயத்துக்கு வரி விலக்கு – ஏற்றுமதியாளர்கள் குஷி!
ஏற்றுமதி வரி விதிப்பிலிருந்து பெங்களூர் ரோஸ் வெங்காயத்துக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. உள்நாட்டுச் சந்தையில் வெங்காயம் தாராளமாகக் கிடைக்கச் செய்வதற்காக, அனைத்து வெங்காய வகைகளுக்கும் மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 40%…
View More பெங்களூர் வெங்காயத்துக்கு வரி விலக்கு – ஏற்றுமதியாளர்கள் குஷி!20 ஆண்டுகளுக்கு பின் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! எதிர்கட்சிகள் ஆலோசனையில் முடிவு என தகவல்!!!
மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை…
View More 20 ஆண்டுகளுக்கு பின் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! எதிர்கட்சிகள் ஆலோசனையில் முடிவு என தகவல்!!!நேரத்திற்கு ஏற்ப வெவ்வேறு மின் கட்டணம்! மின் நுகர்வோருக்கான விதிகளில் மத்திய அரசு திருத்தம்!
நேரத்திற்கு ஏற்ப வெவ்வேறு மின் கட்டணம் வசூலிக்கும் வகையில் மின் நுகர்வோருக்கான விதிகளில் திருத்தம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மின்சாரம் நுகர்வோர் உரிமைகள் விதிகளில், பகல் நேர கட்டணத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் ஸ்மார்ட்…
View More நேரத்திற்கு ஏற்ப வெவ்வேறு மின் கட்டணம்! மின் நுகர்வோருக்கான விதிகளில் மத்திய அரசு திருத்தம்!பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு புத்துயிர் ஊட்ட ரூ.89,000 கோடி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் 4ஜி, 5ஜி சேவைகளை வலுப்படுத்த ரூ.89,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.…
View More பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு புத்துயிர் ஊட்ட ரூ.89,000 கோடி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயார் – மல்யுத்த வீராங்கனைகளுக்கு அனுராக் தாக்கூர் அழைப்பு!
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடா்பான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன…
View More பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயார் – மல்யுத்த வீராங்கனைகளுக்கு அனுராக் தாக்கூர் அழைப்பு!ஒரே பாலின திருமண விவகாரத்தை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும்! – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் விவகாரத்தை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள…
View More ஒரே பாலின திருமண விவகாரத்தை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும்! – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் – ஏப்.17 ஆம் தேதி மத்திய அரசு பரிசீலனை
கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்துக்கு அனுமதி வழங்க கோரும் தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை, மத்திய அரசு வரும் 17ஆம் தேதி பரிசீலித்து முடிவெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி…
View More கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் – ஏப்.17 ஆம் தேதி மத்திய அரசு பரிசீலனை