தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று இந்தோனேஷியாவில் நடைபெறும் உலக அளவிலான வில்வித்தை போட்டியில் இந்தியா சார்பில் பங்குபெறும் மாணவனை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ. திருவாரூர் மாவட்டம்…
View More உலக வில்வித்தை போட்டியில் பங்குபெறும் மாணவன் – நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட ஆட்சியர்!#Thiruvaarur
ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்-திருவாரூர் பணிமனையில் பேருந்துகளை இயக்காமல் போராட்டம்
அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துநர் இருவரையும் தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திருவாரூர் பணிமனையில் இருந்து பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்து நேற்று முன்தினம் தடம் எண்…
View More ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்-திருவாரூர் பணிமனையில் பேருந்துகளை இயக்காமல் போராட்டம்சாதிச் சான்றிதழ் கிடைக்கவில்லை; மாணவர்கள் கல்லூரி சேர முடியாத அவலம்
மன்னார்குடி அருகே பள்ளி இறுதி வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உரிய சாதி சான்றிதழ் கிடைக்காததால் உயர் கல்வியில் சேர வழியின்றி பன்றி மேய்க்க செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் நொட்சியூர் கிராமத்தில் “இந்து…
View More சாதிச் சான்றிதழ் கிடைக்கவில்லை; மாணவர்கள் கல்லூரி சேர முடியாத அவலம்மேட்டூர் அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்!
வரும் 12-ம் தேதி, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்கிறார். டெல்டா பாசனத்திற்காக, வரும் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில்,…
View More மேட்டூர் அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்!