உலக வில்வித்தை போட்டியில் பங்குபெறும் மாணவன் – நேரில் அழைத்து பாராட்டிய மாவட்ட ஆட்சியர்!
தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று இந்தோனேஷியாவில் நடைபெறும் உலக அளவிலான வில்வித்தை போட்டியில் இந்தியா சார்பில் பங்குபெறும் மாணவனை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ. திருவாரூர் மாவட்டம்...