கேரளாவில் அமீபா மூளைச்சாவால் மேலும் ஒரு சிறுவன் உயிரிழப்பு!

கேரளாவில் அமீபா மூளைச்சாவு வேகமாக பரவி வரும் நிலையில் மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார். கேரளாவில் கடந்த சில மாதங்களாக அமீபா மூளைச்சாவு நோய் வேகமாக பரவி வருகிறது. நீர்நிலைகளில் குளிக்கும் போது தேங்கி…

View More கேரளாவில் அமீபா மூளைச்சாவால் மேலும் ஒரு சிறுவன் உயிரிழப்பு!

இன்ஸ்டாகிராம் காதலரை தேடி வீட்டை விட்டு வெளியேறிய 3 சிறுமிகள், ஒரு சிறுவன் மீட்பு!

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே இன்ஸ்டாகிராம் காதலரை தேடி வீட்டை விட்டு வெளியேறிய மூன்று சிறுமிகள் உட்பட நான்கு பேரை போலீசார் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே முஞ்சிறை பகுதியைச் சேர்ந்த 14…

View More இன்ஸ்டாகிராம் காதலரை தேடி வீட்டை விட்டு வெளியேறிய 3 சிறுமிகள், ஒரு சிறுவன் மீட்பு!

வாட்டர் ஹீட்டரில் கை வைத்த சிறுவன் மின்சாரம் பாய்ந்ததில் 50% காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

வாட்டர் ஹீட்டரில் கை வைத்த சிறுவன் மின்சாரம் தாக்கி சுடு நீர் கொட்டியதால் 50 சதவீத காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு பகுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராணா…

View More வாட்டர் ஹீட்டரில் கை வைத்த சிறுவன் மின்சாரம் பாய்ந்ததில் 50% காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

கோயில் முன் சிறுநீர் கழித்ததை தட்டி கேட்ட சிறுவன் கார் ஏற்றி கொலை – கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!!

கேரளாவில் கோயில் முன்பு சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்ட 15 வயது சிறுவன் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே காட்டகடை பூவச்சல் பகுதியை சேர்ந்தவர் ஆதி சேகர்(15).…

View More கோயில் முன் சிறுநீர் கழித்ததை தட்டி கேட்ட சிறுவன் கார் ஏற்றி கொலை – கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!!

பட்டத்தை பிடிக்கச் சென்ற சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு – உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்!!

சென்னை சூளைமேட்டில் பட்டம் பிடிக்கச் சென்று மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சிறுவனின் கண் மற்றும் நுரையீரல் தானமாக வழங்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேடு அருகேயுள்ள பாரதியார் தெருவைச் சேர்ந்த பள்ளி…

View More பட்டத்தை பிடிக்கச் சென்ற சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு – உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்!!

குடித்துவிட்டு தாயிடம் தகராறு செய்யும் தந்தை மீது போலீசில் புகார் அளித்த சிறுவன்

தினமும் குடித்துவிட்டு வந்து தன் தாயை, தந்தை அடிப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை என காவல் நிலைய படியேறி 9 வயது மகன் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்…

View More குடித்துவிட்டு தாயிடம் தகராறு செய்யும் தந்தை மீது போலீசில் புகார் அளித்த சிறுவன்

கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு – இருவர் சஸ்பெண்ட்

செங்கல்பட்டில் கழிவுநீர் தொட்டியில் 6 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், தனது 6…

View More கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு – இருவர் சஸ்பெண்ட்

மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டி – தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் வெங்கடாபுரம் பகுதியில் மூடப்படாமல் இருந்த செப்டிக் டேங்கில் தவறி விழுந்து, 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர்,…

View More மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டி – தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

சத்தீஸ்கரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 3 நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட சிறுவனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சத்தீஸ்கர் மாநிலம், ஜான்ஜ்கிர் சம்பா மாவட்டம், பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன்…

View More சத்தீஸ்கரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு

போட் நிறுவனத்தின் ஒருநாள் சிஇஓ-ஆன பார்வை குறைபாடுள்ள சிறுவன்

போட் (BOAT) நிறுவனத்தின் ஒருநாள் சிஇஓ-ஆன பார்வை குறைபாடுள்ள 11 வயது சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த பிரதமேஷ் சின்ஹா கண் பார்வை குறைபாடு கொண்டவர். 11 வயது…

View More போட் நிறுவனத்தின் ஒருநாள் சிஇஓ-ஆன பார்வை குறைபாடுள்ள சிறுவன்