கன்னியாகுமரிலிருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகு மற்றும் 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை, படகுகளை பறிமுதல் செய்தல், ரோந்து கப்பலால் விசைப்படகுகள் மீது மோதுவது, நடுக்கடலில்…
View More எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 1 விசைப்படகுடன் 5 #Tamilnadu மீனவர்கள் கைது!Border
தமிழ்நாடு, கேரள எல்லையில் செயல்படாமல் உள்ள சோதனை சாவடி மையம் – #Nipahvirus பரவும் அபாயம்!
தமிழ்நாடு, கேரள எல்லையில் செயல்படாமல் உள்ள சோதனை சாவடி மையத்தால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 23 வயதுமாணவர் ஒருவர் உயிரிழந்த…
View More தமிழ்நாடு, கேரள எல்லையில் செயல்படாமல் உள்ள சோதனை சாவடி மையம் – #Nipahvirus பரவும் அபாயம்!கடும் வெப்பம் எதிரொலி – குஜராத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு!
குஜராத்தில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படையை சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர். குஜராத்தில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகே உள்ள ‘ஹராமி நல்லா’ சிற்றோடை பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை…
View More கடும் வெப்பம் எதிரொலி – குஜராத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு!அருணாச்சலப் பிரதேச எல்லையோரம் 175 கிராமங்களை உருவாக்க சீனா திட்டம்!
அருணாச்சல பிரதசே மாநில எல்லையோரம் மேலும் 175 கிராமங்களை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத்…
View More அருணாச்சலப் பிரதேச எல்லையோரம் 175 கிராமங்களை உருவாக்க சீனா திட்டம்!சீன ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் மோடி மெளனம் காப்பது ஏன்? – காங்கிரஸ் கேள்வி!
சீன ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் மோடி மெளனம் காப்பது ஏன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பியுள்ளார். சீனாவின் உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு இந்தியாவின் பகுதியாக உள்ள அருணாச்சலப்…
View More சீன ஆக்கிரமிப்பு குறித்து பிரதமர் மோடி மெளனம் காப்பது ஏன்? – காங்கிரஸ் கேள்வி!நான் உங்கள் வீட்டு பெயரை மாற்றினால் எனது வீடாகுமா? – அருணாச்சப் பிரதேச விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி!
அருணாச்சலப் பிரதேசம் நேற்றும், இன்றும், நாளையும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே தொடரும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் என்று தெரிவித்துள்ளார். சீனாவின் உள்துறை அமைச்சகம் கடந்த வருடம் இந்தியாவின் பகுதியாக உள்ள அருணாச்சலப்…
View More நான் உங்கள் வீட்டு பெயரை மாற்றினால் எனது வீடாகுமா? – அருணாச்சப் பிரதேச விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி!தொடர்ந்து அத்துமீறும் சீனா – அருணாச்சலின் 30 பகுதிகளுக்கு மீண்டும் பெயர் சூட்டியதால் சர்ச்சை!
அருணாச்சல பிரதேசத்தை சார்ந்த 30 பகுதிகளுக்கு சீனா மீண்டும் பெயர் சூட்டியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சீனாவின் உள்துறை அமைச்சகம் கடந்த வருடம் இந்தியாவின் பகுதியாக உள்ள அருணாச்சலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடும் விதமாக, அப்பகுதியில்…
View More தொடர்ந்து அத்துமீறும் சீனா – அருணாச்சலின் 30 பகுதிகளுக்கு மீண்டும் பெயர் சூட்டியதால் சர்ச்சை!எல்லைகளில் கதிர்வீச்சை கண்டறியும் கருவிகள் – மத்திய அரசு திட்டம்!
கதிரியக்க சாதனங்கள் கடத்தப்படுவதை தடுக்க பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட எல்லைகளின் 8 இடங்களில், விரைவில் கதிர்வீச்சு கண்டறியும் கருவிகளை பொருத்த மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது, “அணுக்…
View More எல்லைகளில் கதிர்வீச்சை கண்டறியும் கருவிகள் – மத்திய அரசு திட்டம்!பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு…!
பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக…
View More பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு…!இந்தியா – நேபாளம் இடையிலான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் – பிரதமர் மோடி உறுதி!!
இந்தியா-நேபாளம் இடையே உள்ள எல்லை பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசன்டா (Pushpa Kamal Dahal Prachanda) 4 நாட்கள் அரசு…
View More இந்தியா – நேபாளம் இடையிலான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் – பிரதமர் மோடி உறுதி!!