இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

இந்தியா-சீனா எல்லை மோதல் குறித்து விவாதம் நடத்துவதற்கான நோட்டீசுக்கு அனுமதி வழங்காததால், மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மாநிலங்களவையில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில், இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்து…

View More இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

இந்தியா-சீனா எல்லையில் காணாமல்போன 18 தொழிலாளர்கள் – ஒருவர் உடல் கண்டெடுப்பு

இந்தியா – சீனா எல்லையில் அருணாச்சல் மாநிலத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 18 தொழிலாளர்களை கடந்த 14 நாள்களாக காணவில்லை. ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தியா – சீனா எல்லையில் அருணாச்சலப் பிரதேச…

View More இந்தியா-சீனா எல்லையில் காணாமல்போன 18 தொழிலாளர்கள் – ஒருவர் உடல் கண்டெடுப்பு

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற டிரோன்

பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து ஜம்மு-காஷ்மீர் எல்லைக்குள் நுழைய முயன்ற டிரோனை எல்லைப் பாதுகாப்புப் படை துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டி அடித்தது. இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாகிஸ்தான்…

View More பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற டிரோன்

பாக். அதிகாரிகள் அனுமதி மறுப்பு: எல்லையில் பிறந்த ’பார்டர்’

அட்டாரி எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு ’பார்டர்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் ரஞ்சன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலம் ராம். இவர் மனைவி நிம்பு…

View More பாக். அதிகாரிகள் அனுமதி மறுப்பு: எல்லையில் பிறந்த ’பார்டர்’