புத்தக கண்காட்சியில் ‘சென்னை வாசிக்கிறது’ நிகழ்வு ஜன.12 நடைபெறும் – பபாசி அறிவிப்பு!
சென்னை புத்தகக் கண்காட்சியில் நடைபெற இருந்த ‘சென்னை வாசிக்கிறது’ நிகழ்ச்சி ஜனவரி 12-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என பபாசி அறிவித்துள்ளது. புகழ்பெற்ற சென்னை புத்தக கண்காட்சியின் 47வது புத்தக திருவிழா...