சாலையில் உலா வந்த கரடி; அச்சத்தில் பொதுமக்கள்

கோத்தகிரி அருகே பகல் நேரத்தில் சாலையில் உலா வந்த ஒற்றை கரடியால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.  நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக பனிப்பொழிவின் காரணமாக பகல் நேரங்களில்…

View More சாலையில் உலா வந்த கரடி; அச்சத்தில் பொதுமக்கள்

வாழைத்தோட்டங்களுக்குள் புகுந்து கரடி அட்டகாசம் – விவசாயிகள் பீதி

வாழைத்தோட்டங்களுக்குள் புகுந்து கரடி அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர் நெல்லை மாவட்டம், நாங்குநேரி களக்காடு அருகே வாழைத்தோட்டங்களுக்குள் புகுந்து கரடி அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். எனவே கரடியை…

View More வாழைத்தோட்டங்களுக்குள் புகுந்து கரடி அட்டகாசம் – விவசாயிகள் பீதி

3,500 ஆண்டுகள் அப்படியே புதைந்து கிடந்த கரடி – கண்டறிந்த ஆய்வாளர்கள்

சுமார் 3500 ஆண்டுகளாக அப்படியே புதைந்து கிடந்த கரடியை ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் பழமையான கரடி முழுமையாக கண்டறிவது இதுவே முதன்முறையாகும். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கிழக்கே 4600 கிலோமீட்டர்…

View More 3,500 ஆண்டுகள் அப்படியே புதைந்து கிடந்த கரடி – கண்டறிந்த ஆய்வாளர்கள்

ஊருக்குள் சுற்றித்திரியும் கரடி; கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

கரடி நடமாட்டம் இருப்பது கண்காணிப்பு கோமிராவில் பதிவாகி இருந்த நிலையில் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை…

View More ஊருக்குள் சுற்றித்திரியும் கரடி; கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

3 பேரை கடித்து குதறிய கரடி; மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்

கடையம் அருகே மசாலா வியாபாரி உள்பட 3 மூன்று பேரை கடித்துக் கொதறிய கரடியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் வைகுண்டமணி. மசாலா வியாபாரம் செய்து…

View More 3 பேரை கடித்து குதறிய கரடி; மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்

இத்தலாரில் திருமணத்திற்கு வருகை தந்த கரடியால் பரபரப்பு

இத்தலார் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில், இரவு மணமகன் வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வருகை புரிந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை அருகே அமைந்துள்ளது இத்தலார் கிராமம். இக்கிராமத்தில் வசித்து வரும்…

View More இத்தலாரில் திருமணத்திற்கு வருகை தந்த கரடியால் பரபரப்பு

மக்களை அச்சுறுத்தி வந்த கரடி பிடிபட்டது

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கிராம மக்களை அச்சுறுத்தி வந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். கோத்தகிரி அருகே மிளிதேன் கிராமத்தில், இரவு நேரங்களில் இரண்டு கரடிகள் உலா வரும் சம்பவங்கள் அரங்கேறின.…

View More மக்களை அச்சுறுத்தி வந்த கரடி பிடிபட்டது