இதுக்காக தான் திருடினோம் – கொள்ளையர்கள் வாக்கு மூலம்

சென்னை, தாம்பரம் அருகே பெட்ரோல் பங்க் மற்றும் பால் கடை என அடுத்தடுத்த இடங்களில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை, போலீசார் விசாரணை நடத்தி 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.   சென்னை தாம்பரம்…

View More இதுக்காக தான் திருடினோம் – கொள்ளையர்கள் வாக்கு மூலம்

சேலத்தில் தக்காளி திருடிய இளைஞர் கைது

சேலத்தில் தக்காளி திருடிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் மழையால் தக்காளி வரத்து குறைந்து வந்த நிலையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ 100…

View More சேலத்தில் தக்காளி திருடிய இளைஞர் கைது

கூட்டு பாலியல் வன்கொடுமை ? – வட மாநில இளைஞர்கள் கைது

ராமேஸ்வரம் அருகே வடகாடு பகுதியில் சந்திரா என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், 6 வட மாநில இளைஞர்களை கைது செய்துள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட காவல்…

View More கூட்டு பாலியல் வன்கொடுமை ? – வட மாநில இளைஞர்கள் கைது

முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்; ஒருவர் கைது

முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சொத்து தகராறில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, இதனால் முதலமைச்சர்…

View More முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்; ஒருவர் கைது

முன்னாள் காதலி வீட்டில் தகராறு; விசாரித்த சப்- இன்ஸ்பெக்டரை தாக்கிய இளைஞர்

சென்னை கே.கே நகர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட இளைஞர் உதவி ஆய்வாளரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த ஜெயந்த் என்ற இளைஞர் அதே பகுதியில் உள்ள அவரது…

View More முன்னாள் காதலி வீட்டில் தகராறு; விசாரித்த சப்- இன்ஸ்பெக்டரை தாக்கிய இளைஞர்

அரசு அலுவலரை தாக்கிய ஊராட்சி துணைத் தலைவர்

அரசு அலுவலரை தாக்கிய ஊராட்சி துணைத் தலைவரை காவல்துறை கைது செய்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அடுத்த கண்டமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்…

View More அரசு அலுவலரை தாக்கிய ஊராட்சி துணைத் தலைவர்

கஞ்சா விற்பனை; கல்லூரி மாணவர்கள் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அனுப்பிய சுற்றறிக்கையில்,  ‘கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிரான …

View More கஞ்சா விற்பனை; கல்லூரி மாணவர்கள் கைது

பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞருக்கு சிறை

காணொலி காட்சி விசாரணையின்போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டது தொடர்பான வழக்கில் வழக்கறிஞருக்கு இரண்டு வாரம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற காணொலி காட்சி விசாரணையின் போது, கேமரா செயல்பாட்டில்…

View More பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞருக்கு சிறை

நகைக்கடை அதிபரிடம் கொள்ளை – 3 பேர் கைது

மதுரை அருகே நகைக்கடை அதிபரை கத்தியை காட்டி மிரட்டி இரண்டரை கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை வடக்கு மாசி வீதி பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர்…

View More நகைக்கடை அதிபரிடம் கொள்ளை – 3 பேர் கைது

பிரபல ரௌடி படப்பை குணாவின் கூட்டாளிகள் கைது

பிரபல ரௌடி படப்பை குணாவின் கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் படப்பை குணா என்கிற குணசேகரன். இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட 42 வழக்குகள் உள்ளன.…

View More பிரபல ரௌடி படப்பை குணாவின் கூட்டாளிகள் கைது