அரசு அலுவலரை தாக்கிய ஊராட்சி துணைத் தலைவர்

அரசு அலுவலரை தாக்கிய ஊராட்சி துணைத் தலைவரை காவல்துறை கைது செய்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அடுத்த கண்டமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்…

View More அரசு அலுவலரை தாக்கிய ஊராட்சி துணைத் தலைவர்

அதே அலுவலகம்… அன்று தூய்மை பணியாளர்; இன்று பஞ்சாயத்து தலைவர்!

கேரளாவின் பத்னாபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றிய பெண், தற்போது அதே அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவராக பதவியேற்றுள்ளார். சி.பி.எம் கட்சியை சேர்ந்த 46 வயதான ஆனந்தவள்ளி என்ற பெண்,…

View More அதே அலுவலகம்… அன்று தூய்மை பணியாளர்; இன்று பஞ்சாயத்து தலைவர்!