காதலியை கழுத்தை நெறித்து கொன்ற காதலன்

சென்னையில் தன்னுடன் பழகிய இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நாடகமாடிய காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.   தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர்…

View More காதலியை கழுத்தை நெறித்து கொன்ற காதலன்

instagram மூலம் கஞ்சா விற்பனை

மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாநகர் பகுதியில் இருக்கக்கூடிய கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் புக் செய்தவுடன், இருக்கும் இடத்திற்கே…

View More instagram மூலம் கஞ்சா விற்பனை

பசுவை பலியிட்ட புகைப்படத்தை பகிர்ந்தவர் கைது

பக்ரீத் பண்டிகையின் போது பசுவை பலியிட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.   இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் உற்சாகமாக…

View More பசுவை பலியிட்ட புகைப்படத்தை பகிர்ந்தவர் கைது

சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

தாய்லாந்து, மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனர்.   சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும்…

View More சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைது

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டதாக எழுந்த புகாரின் பேரில், பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணியை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.   தமிழ்நாடு பாஜக-வின் செயற்குழு உறுப்பினராக பொறுப்பு…

View More பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைது

நூபுர் சர்மாவின் நாக்கை அறுப்பவர்களுக்கு பரிசு அறிவித்தவர் கைது

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நூபுர் சர்மாவின் நாக்கை அறுப்பவர்களுக்கு பரிசு தருவதாக அறிவித்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.   நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்களை பேசியதாக கூறி பாஜக…

View More நூபுர் சர்மாவின் நாக்கை அறுப்பவர்களுக்கு பரிசு அறிவித்தவர் கைது

பெண்ணுடன் நெருக்கம் – கணவருக்கு வீடியோ அனுப்பிய ஆன்லைன் சர்வீஸ் கடை உரிமையாளர்

இளம்பெண்ணை ஏமாற்றி அவருடன் நெருக்கமாக இருந்த வீடியோக்களை பெண்ணின் கணவருக்கு அனுப்பிய ஆன்லைன் சர்வீஸ் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.   சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 28). இவர்…

View More பெண்ணுடன் நெருக்கம் – கணவருக்கு வீடியோ அனுப்பிய ஆன்லைன் சர்வீஸ் கடை உரிமையாளர்

சிறையில் இருந்து தப்பி ஓடியவருக்கு மீண்டும் சிறை

மதுரையில் சிறையில் இருந்து தப்பியோடியவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி பிடித்து கைது செய்தனர்.   தேனி மாவட்டம் தாமரைக்குளம் கவிஞா் கண்ணதாசன் தெருவைச் சேர்ந்தவர் ஆதி என்ற அருண்குமாா் (வயது 49). இவர் ஈரோடு…

View More சிறையில் இருந்து தப்பி ஓடியவருக்கு மீண்டும் சிறை

நாகதோஷம் கழிப்பதாக பாலியல் வன்கொடுமை – சாமியார் கைது

நாகதோஷம் இருப்பதாக கூறி கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியாரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.   திருவள்ளூர் மாவட்டம் பென்னாலூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் கல்லூரியில் படித்து…

View More நாகதோஷம் கழிப்பதாக பாலியல் வன்கொடுமை – சாமியார் கைது

மதுரையில் வட்டி பணம் கேட்டு மிரட்டியதாக புகார்: ஒருவர் கைது

மதுரையில் வட்டிப் பணம் கேட்டு பெண்ணை மிரட்டியதாக ஒருவரை கந்துவட்டித் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். மதுரை மாநகர் காமராஜபுரம் கக்கன்தெருவை சேர்ந்த செல்வி என்பவர் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: நான்…

View More மதுரையில் வட்டி பணம் கேட்டு மிரட்டியதாக புகார்: ஒருவர் கைது