ராஜேந்திர பாலாஜியிடம் விடிய விடிய விசாரணை

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றது. ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள்…

View More ராஜேந்திர பாலாஜியிடம் விடிய விடிய விசாரணை

புறம்போக்கு நிலங்களுக்குப் பட்டா; அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

தேனி அருகே புறம்போக்கு நிலங்களைத் தனிநபர்களுக்குப் பட்டா மாறுதல் செய்த விவகாரத்தில் முன்னாள் வருவாய்க் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு…

View More புறம்போக்கு நிலங்களுக்குப் பட்டா; அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

அரியலூரில் சாராயம் காய்ச்சி விற்ற 9 பேர் கைது!

அரியலூரில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் கொரோனா 2வது அலையைக் கட்டுப்படுத்துவதற்காக தளர்வுகளற்ற ஊரடங்கு மே 24ஆம் தேதி முதல் அமலில் உள்ளது. முன்னதாக கடந்த…

View More அரியலூரில் சாராயம் காய்ச்சி விற்ற 9 பேர் கைது!

தீயணைப்பு சிலிண்டரை ஆக்சிஜன் சிலிண்டராக விற்ற 3 பேர் கைது!

டெல்லியில் தீயணைப்பு சிலிண்டர் மீது வண்ணம் பூசி ஆக்சிஜன் சிலிண்டர் என கூறி விற்பனைச் செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த…

View More தீயணைப்பு சிலிண்டரை ஆக்சிஜன் சிலிண்டராக விற்ற 3 பேர் கைது!