கால்நடை பண்ணையில் பராமரிப்பு ஆய்வு – கள ஆய்வு குறித்து மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி!

புதுக்கோட்டையில் கால் நடை பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட தமிழக கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். புதுக்கோட்டையில் கால்நடை பண்ணையில் தமிழக மீன் வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்…

View More கால்நடை பண்ணையில் பராமரிப்பு ஆய்வு – கள ஆய்வு குறித்து மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி!

மீனவர்கள் நலன் பாதிக்காத வகையில் நடவடிக்கை: அனிதா ராதாகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் புதிய மீன்வள சட்டத்தால், மீனவர்கள் நலன் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள மீன் வளர்ச்சி கழக தலைமை அலுவலகத்தில்…

View More மீனவர்கள் நலன் பாதிக்காத வகையில் நடவடிக்கை: அனிதா ராதாகிருஷ்ணன்

2 ஆண்டுக்கு ஒரு முறை மானிய விலையில் படகு இயந்திரங்கள்: அனிதா ராதாகிருஷ்ணன்

தமிழக மீனவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மானிய விலையில் படகு இயந்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே சிங்கி…

View More 2 ஆண்டுக்கு ஒரு முறை மானிய விலையில் படகு இயந்திரங்கள்: அனிதா ராதாகிருஷ்ணன்

நாகை மீனவர்களை தேடும் பணி தீவிரம்!

கடலில் மாயமான நாகையை சேர்ந்த 9 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து ஆய்வு…

View More நாகை மீனவர்களை தேடும் பணி தீவிரம்!