திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்டுள்ள பெற்றோர்களுக்கான பிரத்யேக தரிசன நடைமுறையை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. திருமலையில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்,…
View More திருப்பதியில் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பிரத்யேக தரிசனத்துக்கான நடைமுறை!andhrapradesh
சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு – விஜயவாடா ஊழல் தடுப்பு பிரிவு நீதிமன்றம் உத்தரவு
சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 5-ம் தேதி வரை நீட்டித்து விஜயவாடா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சருமான சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு…
View More சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு – விஜயவாடா ஊழல் தடுப்பு பிரிவு நீதிமன்றம் உத்தரவுசந்திரபாபு நாயுடு கைது எதிரொலி – பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம்!!
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர பிரதேச முதல்வராக கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை…
View More சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி – பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம்!!வேலைக்கு சென்றவர்களை தாக்கிய யானை; பெண் உட்பட இருவர் பலி!
ஆந்திர மாநிலம் மல்லனூர் கிராமம் அருகே யானை தாக்கியதில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே மல்லனூர் என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த தேவேந்திரா…
View More வேலைக்கு சென்றவர்களை தாக்கிய யானை; பெண் உட்பட இருவர் பலி!செப்டம்பர் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம்! – முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு
வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மாநில பிரிவினைக்கு பின் ஆந்திராவில் ஆட்சிக்கு வந்த தெலுங்கு தேசம் கட்சி, விஜயவாடா…
View More செப்டம்பர் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம்! – முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்புஆந்திராவில் மேல்சபை தேர்தல்: போலி பெண் வாக்காளரால் பரபரப்பு
ஆந்திராவில் மேல்சபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், 10ம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண், பட்டதாரி என்ற பெயரில் வாக்களிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மேல்சபைத் தேர்தல் இன்று காலை…
View More ஆந்திராவில் மேல்சபை தேர்தல்: போலி பெண் வாக்காளரால் பரபரப்பு11 ஆண்டுகள் மனைவியை வீட்டிற்குள் அடைத்து வைத்து துன்புறுத்திய வழக்கறிஞர் – ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்
அடித்து துன்புறுத்துவது வெளியே தெரியாமல் இருக்க, மனைவியை வீட்டிற்குள் 11 ஆண்டுகள் அடைத்து வைத்த வழக்கறிஞர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெண்ணை மீட்ட போலீசார். பதறவைக்கும் இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.…
View More 11 ஆண்டுகள் மனைவியை வீட்டிற்குள் அடைத்து வைத்து துன்புறுத்திய வழக்கறிஞர் – ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்ஆந்திராவின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் அறிவிக்கப்பட்டதன் பின்னனி இது தான்…
ஆந்திர பிரதேசத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினத்தை முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தேர்ந்தெடுத்தற்கான காரணங்களை பின்வருமாறு காண்போம். ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், விசாகப்பட்டினத்தை ஆந்திர பிரதேசத்தின்…
View More ஆந்திராவின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் அறிவிக்கப்பட்டதன் பின்னனி இது தான்…அசானி புயல்: ஆந்திரத்தில் பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு
அசானி புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த 10, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான அசானி புயல் தீவிரமடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து…
View More அசானி புயல்: ஆந்திரத்தில் பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு