ஆந்திராவின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் அறிவிக்கப்பட்டதன் பின்னனி இது தான்…
ஆந்திர பிரதேசத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினத்தை முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தேர்ந்தெடுத்தற்கான காரணங்களை பின்வருமாறு காண்போம். ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், விசாகப்பட்டினத்தை ஆந்திர பிரதேசத்தின்...