சென்னையில் கனமழை காரணமாக தொடர்ந்து நீர் தேக்ககங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் அதிகமான நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தின்…
View More கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரிப்பு!andhrapradesh
சென்னையில் தொடர் கனமழை – 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!
சென்னையில் கனமழை பெய்துவருவதால் 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், கனமழையால் சென்னை பேசின் பிரிட்ஜ்,…
View More சென்னையில் தொடர் கனமழை – 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!மிக்ஜாம் புயல் எதிரொலி – சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக இன்று சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் தீவிர புயலாக கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 20…
View More மிக்ஜாம் புயல் எதிரொலி – சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்
அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த…
View More அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்மிக்ஜாம் புயல் தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும்.. சென்னையில் நாளை இரவு வரை கனமழை நீடிக்கும்.. – வானிலை ஆய்வு மையம்!
மிக்ஜாம் புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், படிப்படியாக சென்னையில் மழை அதிகரித்து நாளை இரவு வரை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை…
View More மிக்ஜாம் புயல் தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும்.. சென்னையில் நாளை இரவு வரை கனமழை நீடிக்கும்.. – வானிலை ஆய்வு மையம்!உருவானது ‘மிக்ஜாம்’ புயல்… மக்களே உஷார்…
வங்கக் கடலில் ‘மிக்ஜம்’ புயல் உருவானது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை (டிச. 3, 4) சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை…
View More உருவானது ‘மிக்ஜாம்’ புயல்… மக்களே உஷார்…மிக்ஜாம் புயல் காரணமாக 142 ரயில்கள் ரத்து!
மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரா நோக்கி செல்லும் 142 ரயில்களை ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை தென்மேற்கு வங்கக்…
View More மிக்ஜாம் புயல் காரணமாக 142 ரயில்கள் ரத்து!ஒரே ஆண்டில் 1 டன் தங்கம், ரூ.1800 கோடி சேமிப்பு – திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி பேட்டி!
திருப்பதி கோயில் டெபாசிட் கணக்கில், ஒரே ஆண்டில் ஒரு டன் தங்கம் மற்றும் 1800 கோடி ரூபாய் பணம் ஆகியவற்றை சேமித்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தான…
View More ஒரே ஆண்டில் 1 டன் தங்கம், ரூ.1800 கோடி சேமிப்பு – திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி பேட்டி!கோலாகலமாக தொடங்கிய திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று முதல் 9 நாட்களாக 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நவராத்திரி பிரம்மோற்சவ…
View More கோலாகலமாக தொடங்கிய திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்!திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாத காணிக்கை ரூ.111.65 கோடி!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாத காணிக்கையாக 111.65 கோடி செலுத்தப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடாஜலபதியை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். பண்டிகை, விசேஷ நாட்களில் இந்த…
View More திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாத காணிக்கை ரூ.111.65 கோடி!