அசானி புயல்: ஆந்திரத்தில் பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு
அசானி புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த 10, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான அசானி புயல் தீவிரமடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து...