திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 54ஆவது அறங்காவலர் குழுவின் தலைவராக இன்று பிஆர் நாயுடு பொறுப்பேற்று கொண்டார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கான அறங்காவலர் குழு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஜெகன்மோகன்…
View More திருப்பதி தேவஸ்தானம் | 54வது அறங்காவலர் குழு தலைவராக பிஆர் நாயுடு பதவியேற்பு!Tirumala Tirupati Devasthanam
#Tirupati | அன்னதான பிரசாதத்தில் பூரான்? – #TTD மறுப்பு!
திருப்பதி கோயில் அன்னதானத்தில் பூரான் கிடந்தது தொடர்பாக தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது. திருப்பதி மலையில் உள்ள மாதவம் நிலையம் வளாகத்திலும் பக்தர்களுக்கு இலவச உணவுவழங்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை தனக்கு வழங்கப்பட்ட இலவச உணவில்,…
View More #Tirupati | அன்னதான பிரசாதத்தில் பூரான்? – #TTD மறுப்பு!“கடந்த ஆட்சியில் திருப்பதி தேவஸ்தான பணி சூதாட்டம் போல நடைபெற்றது” – ஆந்திர முதலமைச்சர் #ChandrababuNaidu
கடந்த ஆட்சியில் தேவஸ்தான பணி சூதாட்டம் போல நடைபெற்றது என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு…
View More “கடந்த ஆட்சியில் திருப்பதி தேவஸ்தான பணி சூதாட்டம் போல நடைபெற்றது” – ஆந்திர முதலமைச்சர் #ChandrababuNaiduதிருப்பதி கோயிலில் நவம்பர் மாத தரிசன டிக்கெட் புக்கிங் – #TTD தேவஸ்தானம் அறிவிப்பு!
திருப்பதியில் நவம்பர் மாதம் சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடும் தேதியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்வதற்காக வந்து…
View More திருப்பதி கோயிலில் நவம்பர் மாத தரிசன டிக்கெட் புக்கிங் – #TTD தேவஸ்தானம் அறிவிப்பு!உகாதியை முன்னிட்டு 10 டன் மலர்களால் ஜொலிக்கும் திருப்பதி ஏழுமலையான் கோயில்!
உகாதியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சுமார் 10 டன் எடையுடைய பல்வேறு வகையான வண்ண மலர்களால் அலங்கரித்துள்ளது. தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான உகாதி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. உகாதி…
View More உகாதியை முன்னிட்டு 10 டன் மலர்களால் ஜொலிக்கும் திருப்பதி ஏழுமலையான் கோயில்!சென்னை திருப்பதி தேவஸ்தான கோயிலில் பக்தர்கள் சிறப்பு தரிசனம்!
புத்தாண்டை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலில் அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் மக்கள் பட்டாசு வெடிப்பது,…
View More சென்னை திருப்பதி தேவஸ்தான கோயிலில் பக்தர்கள் சிறப்பு தரிசனம்!