திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 7 கி.மீ.க்கு வரிசை: 30 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்!

திருப்பதியில்  7 கிலோ மீட்டர் நீள வரிசையில் நின்று 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  தொடர் விடுமுறை காரணமாகத் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.…

View More திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 7 கி.மீ.க்கு வரிசை: 30 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்!

2024 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா? எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்த ஜெகன் மோகன் ரெட்டி

2024 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா என்று தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சவால் விடுத்துள்ளார். ஆந்திரா மாநிலம் தெனாலியில் நடந்த அரசு நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர்,…

View More 2024 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா? எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்த ஜெகன் மோகன் ரெட்டி

60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பிரபல கட்டுமான நிறுவனமான ஆதித்யராஜ், அசோக் ரெசிடென்ஸி, ஆதித்யராம், அம்பாலால் ஆகிய 4 குழுமங்களுக்கு…

View More 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

ஆந்திர முதலமைச்சர் பயணம் செய்த விமானத்தில் கோளாறு- பயணம் பாதியில் ரத்து

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பயணம் செய்த விமானம் கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நிறுத்தப்பட்டது. ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று தனி விமானத்தில் விஜயவாடா விமான நிலையத்திலிருந்து…

View More ஆந்திர முதலமைச்சர் பயணம் செய்த விமானத்தில் கோளாறு- பயணம் பாதியில் ரத்து

காரில் கடத்தி செல்லப்பட்ட கவுன்சிலரையும் அவரது மகனையும் ஆந்திர மாநிலம் அருகே காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பிய மர்ம கும்பல்

  கும்மிடிப்பூண்டி அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட அதிமுக ஒன்றிய கவுன்சிலர் மற்றும் அவரது மகனை போலீசாருக்கு பயந்து ஆந்திர மாநிலம் காளாஸ்திரி அருகே காரில் இருந்து இறக்கிவிட்டு மர்ம கும்பல் தப்பி ஓடியுள்ளது.…

View More காரில் கடத்தி செல்லப்பட்ட கவுன்சிலரையும் அவரது மகனையும் ஆந்திர மாநிலம் அருகே காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பிய மர்ம கும்பல்

சிறுநீரகத்தை விற்க முயன்று ரூ.16 லட்சத்தை இழந்த கல்லூரி மாணவி

தேவையற்ற செலவு செய்த கல்லூரி மாணவி, சைபர் க்ரைம் குற்றவாளிகளிடம் சிக்கி, 16 லட்சம் ரூபாயை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பிரங்கிபுரத்தை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி…

View More சிறுநீரகத்தை விற்க முயன்று ரூ.16 லட்சத்தை இழந்த கல்லூரி மாணவி

ஆந்திரப் பிரதேசத்தில் வாயு கசிவால் உடல் நலம் பாதித்த 50 தொழிலாளர்கள்

ஆந்திரப் பிரதேச மாநிலம், அச்சுதாபுரத்தில் இயங்கி வரும் நிறுவனத்தில் வாயு கசிவு ஏற்பட்டதால் தொழிலாளர்களில் 50 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல் துறை கண்காணிப்பாளர் அனகபள்ளி கூறியதாவது: பிராண்டிக்ஸ் நிறுவன…

View More ஆந்திரப் பிரதேசத்தில் வாயு கசிவால் உடல் நலம் பாதித்த 50 தொழிலாளர்கள்

‘திருமணம் செய்து வையுங்கள்’ முதியவரின் கோரிக்கையை கேட்டு சிரித்த அமைச்சர் ரோஜா

ஆந்திராவில், முதியவர் ஒருவர் அமைச்சர் ரோஜாவிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க சொல்லி கோரிக்கை விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. ஆந்திராவில், அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைகிறதா என என…

View More ‘திருமணம் செய்து வையுங்கள்’ முதியவரின் கோரிக்கையை கேட்டு சிரித்த அமைச்சர் ரோஜா

கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

ஆந்திராவில் ரயில் நிலையத்தில் காத்திருந்த கர்ப்பிணியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேசத்தின் பபட்லா மாவட்டத்தில் ரிபள்ளி என்ற இடத்தில் ரயில் நிலையம் ஒன்று உள்ளது. கடந்த…

View More கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

கரையை நாளை கடக்கிறது ஜவாத் : தயார் நிலையில் மீட்பு குழு

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஜவாத்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒடிசா மாநிலம், புரி அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

View More கரையை நாளை கடக்கிறது ஜவாத் : தயார் நிலையில் மீட்பு குழு