மனித தவறா? தொழில்நுட்ப கோளாறா? -ஆந்திர ரயில் விபத்துக்கு காரணம் என்ன? சம்பவ இடத்தில் ரயில்வே தொழில்நுட்ப குழு ஆய்வு!

ஆந்திராவில் நேற்றிரவு நிகழ்ந்த ரயில் விபத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து ரயில்வே தொழில்நுட்ப குழுவினர் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகப்பள்ளி ரயில் நிலையம் அருகே…

View More மனித தவறா? தொழில்நுட்ப கோளாறா? -ஆந்திர ரயில் விபத்துக்கு காரணம் என்ன? சம்பவ இடத்தில் ரயில்வே தொழில்நுட்ப குழு ஆய்வு!

ஆந்திராவில் நள்ளிரவு நடந்த தடியடி திருவிழா: 60 பேர் படுகாயம், ஒருவர் உயிரிழப்பு!

ஆந்திராவில் பல்லாயிரக்கணக்கானோர் ஒருவரை ஒருவர் தடிகளால் தாக்கி கொண்ட திருவிழாவில் 60 பேர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார்.  ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேவரகட்டு மலைப்பகுதியில் மல்லேஸ்வர ஸ்வாமி கோயில் உள்ளது. …

View More ஆந்திராவில் நள்ளிரவு நடந்த தடியடி திருவிழா: 60 பேர் படுகாயம், ஒருவர் உயிரிழப்பு!

டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த சந்திரபாபு நாயுடு மகன்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் சந்தித்து பேசினார். ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கும் மேல் ஊழல்…

View More டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த சந்திரபாபு நாயுடு மகன்!

திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள்! ‘சந்திரயான்-3’-யின் மாதிரியை சாமி சன்னதியில் வைத்து வழிபாடு!

உலகமே உற்று நோக்கும் சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்புவதற்கான கவுண்டவுன் எனப்படும் நேரக்கணக்கை இஸ்ரோ இன்று பகல் ஒரு மணிக்கு தொடங்கவுள்ளது. அதனையொட்டி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் சந்திரயான்-3-ன் சிறிய…

View More திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள்! ‘சந்திரயான்-3’-யின் மாதிரியை சாமி சன்னதியில் வைத்து வழிபாடு!

இலங்கையில் திருப்பதி கோயில் – ஆந்திர முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த செந்தில் தொண்டமான்!

இலங்கை மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தங்கள் நாட்டில் ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி கோயிலை கட்டுமாறு, ஆந்திர முதலமைச்சர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…

View More இலங்கையில் திருப்பதி கோயில் – ஆந்திர முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த செந்தில் தொண்டமான்!

ஆந்திராவில் இருந்து 425 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவருக்கு 12 ஆண்டுகள் சிறை!

ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக 425 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆந்திர…

View More ஆந்திராவில் இருந்து 425 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவருக்கு 12 ஆண்டுகள் சிறை!

ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் காட்டு யானைகள்! – வனத்துறை எச்சரிக்கை

திருப்பத்தூர் அருகே ஆந்திர மாநில எல்லை பகுதியிலிருந்து காட்டுயானைகள் தமிழகத்தில் நுழைய வாய்ப்பு இருப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆந்திர மாநிலம் மல்லானூர் அருகே பருத்திக்கொல்லை பகுதியில் இரண்டு காட்டு…

View More ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் காட்டு யானைகள்! – வனத்துறை எச்சரிக்கை

தண்டவாளம் அருகே ரீல்ஸ் வீடியோ – பறிபோன சிறுவன் உயிர்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்வதற்காக தண்டவாளம் அருகே வீடியோ எடுத்த பள்ளி மாணவர் ரயில் மோதி உயிரிழந்தார். ரீல்ஸ், செல்பி மோகத்தால் இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில்,…

View More தண்டவாளம் அருகே ரீல்ஸ் வீடியோ – பறிபோன சிறுவன் உயிர்

குடித்துவிட்டு தாயிடம் தகராறு செய்யும் தந்தை மீது போலீசில் புகார் அளித்த சிறுவன்

தினமும் குடித்துவிட்டு வந்து தன் தாயை, தந்தை அடிப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை என காவல் நிலைய படியேறி 9 வயது மகன் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்…

View More குடித்துவிட்டு தாயிடம் தகராறு செய்யும் தந்தை மீது போலீசில் புகார் அளித்த சிறுவன்

நடிகை சமந்தாவுக்கு கோயில் கட்டிய ரசிகர்! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

நடிகை சமந்தாவுக்கு ஆந்திராவில் ரசிகர் ஒருவர் தனது வீட்டிலேயே கோயில் கட்டியுள்ள நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இக்கோயில் நாளை திறக்கப்படவுள்ளது. தமிழ் திரையுலகில் பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ்…

View More நடிகை சமந்தாவுக்கு கோயில் கட்டிய ரசிகர்! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!