’தேவைப்பட்டால் நொய்யலுக்காக போராடவும் தயங்கமாட்டோம்’ – அன்புமணி ராமதாஸ்

தேவைப்பட்டால் நொய்யலுக்காக போராட்டங்களில் ஈடுபடவும் தயங்கமாட்டோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கோவையில் பசுமைத் தாயகம் சார்பில் நொய்யல் ஆற்றை மீட்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர்…

View More ’தேவைப்பட்டால் நொய்யலுக்காக போராடவும் தயங்கமாட்டோம்’ – அன்புமணி ராமதாஸ்

ஆளுநர் உரை – அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

சட்டமன்றத்தில் உரையை திருத்தி வாசித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர்…

View More ஆளுநர் உரை – அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

’ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசியல் குறித்த புரிதல் இல்லை’ – அன்புமணி ராமதாஸ்

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசியல் குறித்த புரிதல் இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாரதிய இலக்கிய சங்கம் மற்றும் பாமக சார்பாக 4 நாட்கள் நடைபெறும்…

View More ’ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசியல் குறித்த புரிதல் இல்லை’ – அன்புமணி ராமதாஸ்

பாமக இளைஞரணி தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் பதவி விலகல்

பாமக இளைஞரணித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஜி.கே.எம். தமிழ்க்குமரன் கட்சி தலைமைக்கு கடிதம் அளித்துள்ளார். பாமக இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், அக்கட்சியின் தலைவராக கடந்த மே மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து,…

View More பாமக இளைஞரணி தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் பதவி விலகல்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்; பாமக தீர்மானம்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி பாமக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், பட்டானூர் பகுதியில், பாமகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்…

View More ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்; பாமக தீர்மானம்

சேலம் – உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை, 4 வழி பாதையாக மாற்றப்படும் – அன்புமணிக்கு மத்திய அமைச்சர் கடிதம்

சேலம் – உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள புறவழிச்சாலைகள், 4 வழி பாதைகளாக விரிவாக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளதால், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளதாக பாமக தலைமை…

View More சேலம் – உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை, 4 வழி பாதையாக மாற்றப்படும் – அன்புமணிக்கு மத்திய அமைச்சர் கடிதம்

சென்னையில் சாக்கடை பள்ளங்களை மூட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னையில் நோயைப் பரப்பும் சாக்கடைப் பள்ளங்களை உடனடியாக மூட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் மழைநீர் வடிகால்வாய்…

View More சென்னையில் சாக்கடை பள்ளங்களை மூட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவதா? அன்புமணி

மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்கள் தான் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று…

View More நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவதா? அன்புமணி

சுதந்திர தினத்தன்று பூரண மதுவிலக்கு கொண்டுவருவதை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்: அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்துறைச்செயலாளரை சந்தித்து ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்துறைச்செயலாளர் பனீந்திர ரெட்டியை நேரில் சந்தித்து ஆன்லைன் விளையாட்டுகளை…

View More சுதந்திர தினத்தன்று பூரண மதுவிலக்கு கொண்டுவருவதை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்: அன்புமணி

தருமபுரி தேர் விபத்து – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆய்வு

தருமபுரியில் தேர் விபத்து நடந்த மாதேஹள்ளி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே .பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த மாதேஹள்ளி கிராமத்தில் ஶ்ரீ காளியம்மன்…

View More தருமபுரி தேர் விபத்து – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆய்வு