“சின்னத்துரைக்கு உறுதியளித்தபடி அவரது உயர் கல்விக்கு துணை நிற்பேன்” – அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!

மாணவர் சின்னத்துரைக்கு உறுதியளித்தபடி அவர் விரும்பும் கல்லூரியில் இணைவதற்கு உதவுவதாகவும்,  அவரின் உயர் கல்விக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பதாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது…

View More “சின்னத்துரைக்கு உறுதியளித்தபடி அவரது உயர் கல்விக்கு துணை நிற்பேன்” – அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!

“ரமலான் பிறை தென்பட்டால் ஏப்.12-ம் தேதி பொதுத்தேர்வு இருக்காது” – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!

ஏப்ரல் 11-ந் தேதி ரமலான் பிறை தென்பட்டால், மறுநாளான ஏப்ரல் 12-ந் தேதி பொதுத் தேர்வு இருக்காது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்…

View More “ரமலான் பிறை தென்பட்டால் ஏப்.12-ம் தேதி பொதுத்தேர்வு இருக்காது” – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!

“நாற்பதும் நமதே என சொல்வதை விட, 400-ம் நமதே என சொல்வோம்” – அமைச்சர் அன்பில் மகேஸ்

நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதும் நமதே என கூறுவதை விட 400-ம் நமதே என சொல்வோம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டைமேட்டில் தமிழ் புலிகள் கட்சியின் மாநில உரிமை…

View More “நாற்பதும் நமதே என சொல்வதை விட, 400-ம் நமதே என சொல்வோம்” – அமைச்சர் அன்பில் மகேஸ்

கன்னியாகுமரியில் இருசக்கர வாகன பேரணி – தொடங்கி வைத்து குட்டிக்கதை சொன்ன அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

கன்னியாகுமரியிலிருந்து 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சென்றடையும் விதமாக இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்த, திமுக இளைஞரணி மாநில செயலாளரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் குட்டிக்கதை ஒன்றை தொண்டர்களுக்கு கூறினார். தி.மு.க.…

View More கன்னியாகுமரியில் இருசக்கர வாகன பேரணி – தொடங்கி வைத்து குட்டிக்கதை சொன்ன அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

“மழைக்கால விடுமுறைகளை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்!” அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!

மழைக்கால விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பங்கேற்ற பிறகு…

View More “மழைக்கால விடுமுறைகளை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்!” அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!

மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டி – ஆசிரியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரத்யேக பேட்டி!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம் என 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் நியூஸ் 7…

View More மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டி – ஆசிரியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரத்யேக பேட்டி!

ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்புக்கு…

View More ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

மே 8ம் தேதி +2 பொதுத்தேர்வு முடிவுகள்! – அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு…

View More மே 8ம் தேதி +2 பொதுத்தேர்வு முடிவுகள்! – அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

ஆப்சென்டான மாணவர்களுக்கு மறுதேர்வு – அமைச்சர் அன்பில்மகேஸ் பேட்டி

கொரோனா, வாழ்வாதாரம் பாதிப்பு உள்ளிட்டவற்றால் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளில் 5.61% மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை என்றும், மறு தேர்வெழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில்…

View More ஆப்சென்டான மாணவர்களுக்கு மறுதேர்வு – அமைச்சர் அன்பில்மகேஸ் பேட்டி