மாநில கல்வி கொள்கை குழு அறிக்கை ஜனவரி மாதம் முதல்வரிடம் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு…
View More மாநில கல்வி கொள்கை குழு அறிக்கை ஜனவரியில் தயார் -அமைச்சர் அன்பில் மகேஷ்Anbil Mahesh
சீருடை அணிந்து பள்ளிக்கு வந்தபின் அனைத்து மாணவர்களும் ஒன்று தான் -அமைச்சர் அன்பில் மகேஸ்
சீருடை அணிந்து பள்ளிக்கு வந்த பின் அனைத்து மாணவர்களும் ஒன்று தான் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சென்னை விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு…
View More சீருடை அணிந்து பள்ளிக்கு வந்தபின் அனைத்து மாணவர்களும் ஒன்று தான் -அமைச்சர் அன்பில் மகேஸ்சீட்டுக்கட்டு தொடர்பான பாடத்தை நீக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு
சீட்டுக்கட்டு தொடர்பான பாடம், 6ம் வகுப்பு 3ம் பருவ கணித பாடப்புத்தகத்திலிருந்து நீக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ’ரம்மி’ விளையாட்டினை உதாரணமாகக் காட்டி, தமிழ்நாட்டில் 6ம் வகுப்பு 3ம் பருவத்துக்கான கணித பாடப்புத்தகத்தில், ‘முழுக்கள்’…
View More சீட்டுக்கட்டு தொடர்பான பாடத்தை நீக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு”எங்கள் இளைஞரணி செயலாளர் உதயநிதியே அடுத்த தமிழ்நாடு” – அமைச்சர் அன்பில் மகேஷ்
இளைஞர்களே அடுத்த சமுதாயம் என்று சொல்லும் போது, எங்கள் இளைஞரணி செயலாளரே அடுத்த தமிழ்நாடு என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி…
View More ”எங்கள் இளைஞரணி செயலாளர் உதயநிதியே அடுத்த தமிழ்நாடு” – அமைச்சர் அன்பில் மகேஷ்’அனைவருக்கும் படிப்புக்கேற்ற வேலை என்பதே திராவிட மாடல்’ – அமைச்சர் அன்பில் மகேஷ்
கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டிலும் முதல்வர் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்றும், அனைவருக்கும் படிப்புக்கேற்ற வேலை என்பதே திராவிட மாடல் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் ஈச்சனாரி…
View More ’அனைவருக்கும் படிப்புக்கேற்ற வேலை என்பதே திராவிட மாடல்’ – அமைச்சர் அன்பில் மகேஷ்அரசு பள்ளியில் படித்த 87 மாணவர்கள் ஐஐடி யில் படிக்க தேர்வு: அமைச்சர் பெருமிதம்
அரசு பள்ளியில் படித்த 87 மாணவர்கள் ஐஐடி யில் படிக்க தேர்வாகியுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்…
View More அரசு பள்ளியில் படித்த 87 மாணவர்கள் ஐஐடி யில் படிக்க தேர்வு: அமைச்சர் பெருமிதம்மழைக்கான விடுமுறைகள் சனிக்கிழமைகளில் ஈடு செய்யப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ்
பள்ளிகளில் மழைக்காரமணாக விடுமுறை விடுப்படுவது சனிக்கிழமைகளில் வகுப்புகள் வைத்து சரி செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள்…
View More மழைக்கான விடுமுறைகள் சனிக்கிழமைகளில் ஈடு செய்யப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ்நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மெய்நிகர் நூலகம் – அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்
திருச்சியில் நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய மெய்நிகர் நூலகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் பல நலத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து செயல்படுத்தி…
View More நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மெய்நிகர் நூலகம் – அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தப்படுமா?-அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்
தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தப்படுமா? என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் DPI வளாகத்தில் 61 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, வட்டாரக் கல்வி…
View More தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தப்படுமா?-அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்அரசு பள்ளிகளுக்கு 10 ஆயிரம் ஆசிரியர்கள் தேவை: அன்பில் மகேஷ்
அரசு பள்ளிகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் தேவை உள்ளது. காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல்…
View More அரசு பள்ளிகளுக்கு 10 ஆயிரம் ஆசிரியர்கள் தேவை: அன்பில் மகேஷ்