பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி!

நாட்டின் நலன் கருதி பிரதமர் மோடி நல்லாட்சி தொடர தமிழ்நாட்டில் மாற்றங்கள் தொடர பாஜகவுடன் கூட்டணி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16-ம்…

View More பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி!

பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக…. தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்து…

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.  மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை…

View More பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக…. தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்து…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் – நாளை மறுநாள் அறிவிப்பு?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை நாளைமறுநாள்  அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.  கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு,…

View More மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் – நாளை மறுநாள் அறிவிப்பு?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கீடு!

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை,…

View More மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கீடு!

“40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” – தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி ஆகிய 40 தொகுதிகளிலும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.…

View More “40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” – தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி

“ஒன்றாக போராடுவோம், ஒன்றாக வெற்றி பெறுவோம்..!” – தொகுதி பங்கீட்டுக்கு பின் கே.சி.வேணுகோபால் பேட்டி

திமுக கூட்டணியில் 10 மக்களவை தொகுதிகள் காங். கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தேர்தலில் ஒன்றாக போராடி, ஒன்றாக வெற்றி பெறுவோம் என்று காங். பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருகியுள்ள நிலையில், நாடு…

View More “ஒன்றாக போராடுவோம், ஒன்றாக வெற்றி பெறுவோம்..!” – தொகுதி பங்கீட்டுக்கு பின் கே.சி.வேணுகோபால் பேட்டி

கூட்டணிப் பேச்சுவார்த்தை: 7 பேர் குழுவை அமைத்தார் ஓ.பன்னீர்செல்வம்!

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மக்களவை பொதுத் தேர்தலில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழு அமைத்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “2024-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப்…

View More கூட்டணிப் பேச்சுவார்த்தை: 7 பேர் குழுவை அமைத்தார் ஓ.பன்னீர்செல்வம்!

“பாஜக வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு முக்கியத்துவம்” – அண்ணாமலை!

“பாஜக வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்”  என அக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.   மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில் தமிழ்நாட்டில் திமுக, …

View More “பாஜக வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு முக்கியத்துவம்” – அண்ணாமலை!

“தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்!” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.  தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாராளுமன்றவாரியான கருத்து கேட்பு கூட்டம் சென்னை வேளச்சேரியில் உள்ள பாஜக…

View More “தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்!” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

தொகுதி பங்கீடு : அதிமுக – தேமுதிக இடையே நாளை 2ம் கட்ட பேச்சுவார்த்தை!

தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே நாளை 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு அரசியல்…

View More தொகுதி பங்கீடு : அதிமுக – தேமுதிக இடையே நாளை 2ம் கட்ட பேச்சுவார்த்தை!