வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் கொண்டுவரும் பொருள்களுக்கு வரி: உயர் நீதிமன்றம்

வெளிநாடுகளில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு அதிகமான தங்கம் உள்ளிட்ட பொருட்களை இந்தியாவிற்குள் எடுத்து வரும்போது அதற்கான வரி செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த சந்திரசேகரம் விஜயசுந்தரம்…

View More வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் கொண்டுவரும் பொருள்களுக்கு வரி: உயர் நீதிமன்றம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மது விற்பனைக்கு தடை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 17ம் தேதி முதல் 19- ஆம் தேதி வரை மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைப்பெற…

View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மது விற்பனைக்கு தடை

மது வாசனையை மட்டும் வைத்து போதை வழக்கு போட முடியாது: கேரள உயர் நீதிமன்றம்

மது வாசனையை மட்டும் வைத்து குடிபோதையில் ஒருவர் இருந்ததாக வழக்குத் தொடர முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் சலீம் குமார். இவர் கேரள உயர்…

View More மது வாசனையை மட்டும் வைத்து போதை வழக்கு போட முடியாது: கேரள உயர் நீதிமன்றம்

மது அருந்த பணம் தராத தாயை மிதித்துக் கொன்ற மகன் கைது

மதுரை உசிலம்பட்டி அருகே மது அருந்த பணம் தராத தாயை மிதித்துக் கொன்றதாக மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி அருகேயுள்ள கோடாங்கி நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மொக்கராசு – பெருமாயி…

View More மது அருந்த பணம் தராத தாயை மிதித்துக் கொன்ற மகன் கைது

போதைக்காக சானிடைசர் குடித்து உயிரிழக்கும் மது அருந்துவோர்!

திருச்செந்தூரில் தங்கியிருக்கும் ஆதரவற்ற முதியவர்கள் மது போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடிக்கும் அவலத்தை நியூஸ் 7 தமிழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கொரோனா ஊரடங்கால் கோயில் மற்றும் அதனைச்…

View More போதைக்காக சானிடைசர் குடித்து உயிரிழக்கும் மது அருந்துவோர்!

அரியலூரில் சாராயம் காய்ச்சி விற்ற 9 பேர் கைது!

அரியலூரில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் கொரோனா 2வது அலையைக் கட்டுப்படுத்துவதற்காக தளர்வுகளற்ற ஊரடங்கு மே 24ஆம் தேதி முதல் அமலில் உள்ளது. முன்னதாக கடந்த…

View More அரியலூரில் சாராயம் காய்ச்சி விற்ற 9 பேர் கைது!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் அனல் பறந்த மது விற்பனை!

இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.292 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளிக்கு இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் அரசு மதுபானக்…

View More தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் அனல் பறந்த மது விற்பனை!

போதைக்காக 5 லிட்டர் சானிடைஸரை குடித்த 3 பேர் உயிரிழப்பு!

மத்திய பிரதேசத்தில் மதுபானம் கிடைக்காததால் 5 லிட்டர் கேன் சானிடைஸரை குடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த பர்வத் அஹிர்வர், பூரா அஹிர்வர், மற்றும் ராம்…

View More போதைக்காக 5 லிட்டர் சானிடைஸரை குடித்த 3 பேர் உயிரிழப்பு!