மதுரை வெடிவிபத்து சம்பவம் – பட்டாசு ஆலை உரிமையாளர் கைது

மதுரை அழகு சிறையில் நடைபெற்ற வெடி விபத்தில் ஐந்து பேர் பலியான நிலையில் பட்டாசு ஆலையின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகு சிறையில், அனுசியா…

View More மதுரை வெடிவிபத்து சம்பவம் – பட்டாசு ஆலை உரிமையாளர் கைது

சென்னையில் இருந்து சென்ற சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்டு சென்ற சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இரண்டு பெட்டிகளின் இணைப்பு துண்டானதையடுத்து, ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர்.   சென்னை – கோவை இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்,…

View More சென்னையில் இருந்து சென்ற சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

குஜராத் பாலம் விபத்து; புனரமைப்பு பணியில் முறைகேடு: விசாரணையில் தகவல்

குஜராத் பாலம் புனரமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில், ரூ.12லட்சத்தை மட்டும் ஒவேரா நிறுவனம் செலவழித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டு…

View More குஜராத் பாலம் விபத்து; புனரமைப்பு பணியில் முறைகேடு: விசாரணையில் தகவல்

மின்கசிவால் ஃபிரிட்ஜ் வெடித்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு

சென்னையில் ஃபிரிட்ஜ் வெடித்ததில் உருவான புகைமூட்டத்தால் மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை ஊரப்பாக்கத்திலுள்ள கோதண்டராமன் நகர், ஜெயலட்சுமி தெருவிலுள்ள பிருந்தாவன் அப்பார்ட்மெண்டில், கிரிஜா என்பவருக்கு சொந்தமாக வீடு ஒன்று…

View More மின்கசிவால் ஃபிரிட்ஜ் வெடித்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கார் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

தேவர் ஜெயந்திக்காக பசும்பொன் சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர்களின் கார் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து, அதிர்ஷ்டவசமாக முன்னாள் அமைச்சர்கள் உயிர்தப்பினர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா ராமநாதபுரம்…

View More அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கார் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

சாலை விபத்தில் முதலிடம்… விபத்துகளைத் தடுக்க என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு?

உலகிலேயே அதிகம் பேர் விபத்தில் பலியாவது இந்தியாவில் தான். குறிப்பாக மாநிலங்களில் சாலை விபத்துகளில் முதலிடத்தில் இருப்பது தமிழகம் என்று தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்கள் சொல்கிறது. கடந்த 2018-ஆம் ஆண்டில்…

View More சாலை விபத்தில் முதலிடம்… விபத்துகளைத் தடுக்க என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு?

மத்தியப்பிரதேசத்தில் பேருந்தும் லாரியும் மோதி விபத்து – 15 பேர் உயிரிழப்பு

மத்தியப்பிரதேசத்தில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில், 15 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.   தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கோரக்பூர் நோக்கி பேருந்து ஒன்று சென்றது. மத்தியப்பிரதேச…

View More மத்தியப்பிரதேசத்தில் பேருந்தும் லாரியும் மோதி விபத்து – 15 பேர் உயிரிழப்பு

மரத்தில் மோதிய 108 ஆம்புலன்ஸ் – கர்ப்பிணியும் சிசுவும் உயிரிழந்த சோகம்

சிவகங்கை அருகே 108 வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி பெண், அவரது தாயார், வயிற்றில் இருந்த குழந்தை ஆகியோர் பரிதாபமாக  உயிரிழந்தனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்துள்ள நெஞ்சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் குமரேசன்-நிவேதா…

View More மரத்தில் மோதிய 108 ஆம்புலன்ஸ் – கர்ப்பிணியும் சிசுவும் உயிரிழந்த சோகம்

பாம்பன் பாலத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

பாம்பன் பாலத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர் உட்பட 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று மதுரையை நோக்கிச் சென்றது.…

View More பாம்பன் பாலத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

கோவாவில் மிக்29 கே போர் விமானம் கடலில் விழுந்து விபத்து

மிக் 29கே ரக போர் விமானம் பயிற்சியின் போது இன்று கோவா கடற்கரை பகுதியில் விபத்துக்குள்ளானது. கோவா கடலோரப்பகுதியில் இன்று இந்திய கப்பல்படையின் மிக் 29கே ரக போர் விமானம் வழக்கமான பயிற்சி பயணத்தை…

View More கோவாவில் மிக்29 கே போர் விமானம் கடலில் விழுந்து விபத்து