ஓராண்டு இடைநீக்கத்துக்கு பிறகு மாநிலங்களவையில் பங்கேற்க சஞ்சய் சிங்!

கடந்தாண்டு மழைக்காலக் கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட சஞ்சய் சிங்கை இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார். கடந்தாண்டு மழைக்காலக் கூட்டத்தொடரின் போது அமளியில் ஈடுபட்ட காரணத்துக்காக…

View More ஓராண்டு இடைநீக்கத்துக்கு பிறகு மாநிலங்களவையில் பங்கேற்க சஞ்சய் சிங்!

4வது நாளை கடந்த உண்ணா விரத போராட்டம் – டெல்லி அமைச்சர் அதிஷிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி!

4வது நாளாக உண்ணா விரத போராட்டம் நடத்தி வந்த டெல்லி அமைச்சர் அதிஷிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் மாதக்கணக்கில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அந்த மாநில அரசு அண்டை…

View More 4வது நாளை கடந்த உண்ணா விரத போராட்டம் – டெல்லி அமைச்சர் அதிஷிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி!

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடும் என டெல்லி அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார்.  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான…

View More டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி!

காங்கிரஸ் தலைவர் கண்ணையா குமார் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா? உண்மை என்ன?

This News Fact Checked by Logically Facts காங்கிரஸ் தலைவர் கண்ணையா குமார் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற பொய்யான தகவல் பழைய புகைப்படத்துடன் பரப்பப்பட்டு வருவது அம்பலமாகியுள்ளது.  பொய்யாக பரப்பப்பட்ட தகவல்:…

View More காங்கிரஸ் தலைவர் கண்ணையா குமார் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா? உண்மை என்ன?

டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவிற்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு!

டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவிற்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும் மே 31-ம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2021-22-ம் ஆண்டில் டெல்லியில் புதிதாக மதுபான…

View More டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவிற்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு!

பாஜக அலுவலகத்தை முற்றுகையிடும் ஆம் ஆத்மி கட்சியினர் – டெல்லி ஐடிஓ மெட்ரோ நிலையம் மூடல்!

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ள நிலையில், பாஜக தலைமை அலுவலகம் செல்லும் மெட்ரோ நிலையம் மூடப்படுப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால்…

View More பாஜக அலுவலகத்தை முற்றுகையிடும் ஆம் ஆத்மி கட்சியினர் – டெல்லி ஐடிஓ மெட்ரோ நிலையம் மூடல்!

“அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பரப்புரையின் போது தாக்கப்பட்டாரா?” – NewsMeter கூறும் தகவல் என்ன?

This News is Fact Checked by NewsMeter டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ரோடு ஷோவில் ஈடுபட்டிருக்கும் போது, அடையாளம் தெரியாத ஒருவரால் அவர் தாக்கப்படும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி…

View More “அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பரப்புரையின் போது தாக்கப்பட்டாரா?” – NewsMeter கூறும் தகவல் என்ன?

“2 கோடி வேலைவாய்ப்புகள், 24 மணி நேர மின்சாரம்” – அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட 10 உத்தரவாதங்கள்!

2 கோடி வேலைவாய்ப்புகள், 24 மணி நேர மின்சாரம் உள்ளிட்ட10 உத்தரவாதங்களை ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார். சிறையிலிருந்து இடைக்கால ஜாமீனில் வெளிவந்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில்…

View More “2 கோடி வேலைவாய்ப்புகள், 24 மணி நேர மின்சாரம்” – அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட 10 உத்தரவாதங்கள்!

“மக்களவை தேர்தலில் சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்!” -சுனிதா கெஜ்ரிவால்

மக்களவை தேர்தலில் “சர்வாதிகாரத்திற்கு” எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என  சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.   டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் நேற்று  தெற்கு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்…

View More “மக்களவை தேர்தலில் சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்!” -சுனிதா கெஜ்ரிவால்

பாஜகவின் அழுத்தத்தின் காரணமாக ராஜினாமா? – ராஜ்குமார் ஆனந்த் விளக்கம்!

பாஜகவின் அழுத்தத்தாலேயே ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ராஜ்குமார் ஆனந்த் விலகியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.   டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து…

View More பாஜகவின் அழுத்தத்தின் காரணமாக ராஜினாமா? – ராஜ்குமார் ஆனந்த் விளக்கம்!