ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அவரை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த ஒரு…
View More ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
”தேர்தல் நேரத்தில் சொன்ன எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்” – இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின்
பல்வேறு அனுபவங்களை பெற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தால் உங்களுக்கு நல்லது செய்வார் என்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனை…
View More ”தேர்தல் நேரத்தில் சொன்ன எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்” – இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின்சிறைகளில் சலவை இயந்திரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய மேற்கு வங்க முன்னாள் ஆளுநர்
சிறைகளில் சீர்திருத்த பணி மேற்கொண்டதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி தமிழ்நாடு முதலமைச்சர்…
View More சிறைகளில் சலவை இயந்திரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய மேற்கு வங்க முன்னாள் ஆளுநர்மதுரையில் மார்ச் 5,6-ம் தேதிகளில் முதலமைச்சர் கள ஆய்வு!
மதுரை மண்டலத்தில் அடுத்த மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தை கடந்த பிப் 1-ஆம்…
View More மதுரையில் மார்ச் 5,6-ம் தேதிகளில் முதலமைச்சர் கள ஆய்வு!கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இறந்த தமிழக மீனவர் ராஜாவின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேட்டூரை அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், தருமபுரி…
View More கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 28-ம் தேதி வரை அவகாசம்!
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 28-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டள்ளது. இதற்கு பிறகு அவகாசம் வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துளளார். தமிழ்நாடு முழுவதும் சுமார் 2…
View More மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 28-ம் தேதி வரை அவகாசம்!ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ஆவது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை – சி.பி ராதாகிருஷ்ணன் பெருமிதம்
ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக என்னை நியமித்திருப்பது , தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்திருக்கும் இன்னொரு பெருமை என சி.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 13 மாநிலங்களுக்கான ஆளுநர்களை நியமித்து…
View More ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ஆவது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை – சி.பி ராதாகிருஷ்ணன் பெருமிதம்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – தலைவர்கள் பரப்புரை
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அந்தந்த கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பரப்புரை மேற்கொள்ள உள்ள தேதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக…
View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – தலைவர்கள் பரப்புரைபயிர் சேதங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கை விரைவில் தாக்கல்: மத்திய ஆய்வு குழு
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பயிர் சேதங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை கூடிய விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக மத்திய ஆய்வு குழு தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மாதம் கடைசி வாரத்திலும், இம்மாதம்…
View More பயிர் சேதங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கை விரைவில் தாக்கல்: மத்திய ஆய்வு குழுபுதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடல்
புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல் நடத்தினார். கடந்த ஜனவரி 30-ம் தேதி 11 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 30 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு…
View More புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடல்