இரண்டு வருட காலமாக தமிழ்நாடு, கர்நாடகா மாநில வனப்பகுதிகளின் எல்லையில் அமைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களைச் சேதப்படுத்திய விநாயகம் காட்டு யானையை கர்நாடக மாநில வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். கடந்த 2018…
View More 2 வருடமாக குடியிருப்புகள், விளைநிலங்களை சேதப்படுத்திய விநாயகம் காட்டு யானை -மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்கர்நாடக வனத்துறை
கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இறந்த தமிழக மீனவர் ராஜாவின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேட்டூரை அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், தருமபுரி…
View More கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்’தமிழ்நாடு மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை’ – கர்நாடக வனத்துறை விளக்கம்
தமிழ்நாடு மீனவர் ராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என கர்நாடக வனத்துறை அதிகாரி அங்குராஜ் தெரிவித்துள்ளார். மேட்டூரை அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், தருமபுரி மாவட்டம் ஏமனூரை சேர்ந்த ரவி ஆகிய…
View More ’தமிழ்நாடு மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை’ – கர்நாடக வனத்துறை விளக்கம்தமிழ்நாடு மீனவர் சுட்டுக் கொலை: கர்நாடக வனத்துறையினரை கைது செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு மீனவர் ராஜாவை சுட்டுக்கொலை செய்த கர்நாடக வனத்துறையினரை கைது செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு…
View More தமிழ்நாடு மீனவர் சுட்டுக் கொலை: கர்நாடக வனத்துறையினரை கைது செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிக் சூடு – தமிழ்நாட்டு மீனவர் உயிரிழப்பு
கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்தார். மேட்டூரை அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், தருமபுரி மாவட்டம் ஏமனூரை சேர்ந்த ரவி ஆகிய மூன்று பேரும் கடந்த…
View More கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிக் சூடு – தமிழ்நாட்டு மீனவர் உயிரிழப்பு