சிறைகளில் சலவை இயந்திரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய மேற்கு வங்க முன்னாள் ஆளுநர்
சிறைகளில் சீர்திருத்த பணி மேற்கொண்டதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி தமிழ்நாடு முதலமைச்சர்...