கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இருப்பதை ஒட்டி சுத்தம் செய்து பள்ளிகளை திறக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இருந்தது. கோடை விடுமுறைக்கு பின்பு தமிழகம் முழுவதும் நாளை…
View More கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் பணிகள் தீவிரம்..!school reopening
மாணவர்களை கட்டாயம் வகுப்புக்கு வரச்சொன்னால் நடவடிக்கை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என கூறும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடியாக பள்ளிக்குச் செல்ல…
View More மாணவர்களை கட்டாயம் வகுப்புக்கு வரச்சொன்னால் நடவடிக்கை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளைபள்ளி மாணவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர் மீது நடவடிக்கை – அமைச்சர் அன்பில் மகேஸ்
கொரோனா காலத்தை பயன்படுத்தி பள்ளி மாணவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்,…
View More பள்ளி மாணவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர் மீது நடவடிக்கை – அமைச்சர் அன்பில் மகேஸ்