மகாராஷ்டிராவில் கிரேன் சரிந்து விபத்து – தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு..!

மகாராஷ்டிராவில் மேம்பால பணியின்போது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்களும் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், மும்பை – நாக்பூரை இணைக்கும் வகையில் விரைவு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.…

View More மகாராஷ்டிராவில் கிரேன் சரிந்து விபத்து – தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு..!

தானே கிரேன் விபத்து; பிரதமர் மோடி., முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நிதியுதவி அறிவிப்பு..!

மகாராஷ்டிராவில் மேம்பால பணியின்போது கிரேன் சரிந்து விழுந்து உயிரிழந்த 17 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே…

View More தானே கிரேன் விபத்து; பிரதமர் மோடி., முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நிதியுதவி அறிவிப்பு..!

கிரேன் மோதி விவசாயி உயிரிழப்பு

வளவனூர் அருகே சைக்கிளில் சென்ற விவசாயி மீது கிரேன் மோதி விபத்துக்குள்ளானதில் தலை நசுங்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வளவனூரை அடுத்த அற்பிசம்பாளையம் காலனியை பகுதியை சேர்ந்த கதிர்வேல்…

View More கிரேன் மோதி விவசாயி உயிரிழப்பு