புதிதாக 41 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் புதிதாக 41 ஆயிரத்து 383 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41 ஆயிரத்து 383 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக…

View More புதிதாக 41 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாடு முழுவதும் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 43,393 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதித்துள்ளது. மேலும் 44,459…

View More நாடு முழுவதும் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா உறுதி

மகாராஷ்டிராவில் கொரோனாவை கையாள்வதில் குறைபாடுகள் உள்ளது – மத்தியக் குழு

மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் கொரோனா தொற்றைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று மத்தியக் குழு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்த மாநிலங்களில் உள்ள நிலவரங்களை ஆராய மத்தியக் குழு…

View More மகாராஷ்டிராவில் கொரோனாவை கையாள்வதில் குறைபாடுகள் உள்ளது – மத்தியக் குழு

நேற்று உச்சபட்சமாக 43 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் உச்சபட்சமாக 43 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுப் பாதிப்பால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்…

View More நேற்று உச்சபட்சமாக 43 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது