பஞ்சாப் முன்னாள் முதல்வரும், சிரோமணி அகாலி தள மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். இவரது மறைவிற்கு ஜனாதிபதி உட்பட மூத்த தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில்,…
View More பிரகாஷ் சிங் பாதலின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி.!பஞ்சாப்
’இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை உருவாக்கும் அம்ரித்பால் சிங்’ – பஞ்சாப் காவல்துறை தகவல்
சீக்கிய மதபோதகரும் ’வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவரான அம்ரித் பால் சிங் இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை உருவாக்கும் பஞ்சாப் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக பிரித்து…
View More ’இளைஞர்களை கொண்டு போராளி இயக்கத்தை உருவாக்கும் அம்ரித்பால் சிங்’ – பஞ்சாப் காவல்துறை தகவல்பஞ்சாபில் 400 ‘ஆம் ஆத்மி’ மருத்துவமனைகள் தொடக்கம் – எதிர்க்கட்சிகள் சாடல்
பஞ்சாபில் அரசு மருத்துவமனைகளின் பெயர்களை ஆம் ஆத்மி மருத்துவமனைகள் என பெயர் மாற்றியதை எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மற்றும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவரும் நேற்று 400 ஆம்…
View More பஞ்சாபில் 400 ‘ஆம் ஆத்மி’ மருத்துவமனைகள் தொடக்கம் – எதிர்க்கட்சிகள் சாடல்பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி
பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்றத்தில் நடந்த குண்டு வெடிப்பில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மாவட்ட நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த வளாகத்தின் 2 வது மாடியில்…
View More பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலிஇன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் மாதம் 9- ஆம் தேதி தொடங்கி நடந்து…
View More இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதல்பஞ்சாப் முதலமைச்சராக இன்று பதவி ஏற்கிறார் சரண்ஜித் சிங் சன்னி
பஞ்சாப் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவி ஏற்கிறார். பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளுங்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. நீண்ட நாட்களாக மாநிலத்தின்…
View More பஞ்சாப் முதலமைச்சராக இன்று பதவி ஏற்கிறார் சரண்ஜித் சிங் சன்னிபஞ்சாப்பின் புதிய முதலமைச்சர் யார்? பரபரக்கும் தகவல்
பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய முதலமைச்சர் யார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு ஆளுங்கட்சியாக…
View More பஞ்சாப்பின் புதிய முதலமைச்சர் யார்? பரபரக்கும் தகவல்பஞ்சாப் பொறுப்பு ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம்
தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, பஞ்சாப் மாநில பொறுப்பு ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த பன்வாரிலால் புரோகித் (81), கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்,…
View More பஞ்சாப் பொறுப்பு ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம்ஒரு வருடத்துக்குப் பிறகு பஞ்சாப்பில் பள்ளிகள் திறப்பு
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் ஒரு வருடத்துக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதை அடுத்து, ஊரடங்கு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.…
View More ஒரு வருடத்துக்குப் பிறகு பஞ்சாப்பில் பள்ளிகள் திறப்புமகாராஷ்டிராவில் கொரோனாவை கையாள்வதில் குறைபாடுகள் உள்ளது – மத்தியக் குழு
மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் கொரோனா தொற்றைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று மத்தியக் குழு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்த மாநிலங்களில் உள்ள நிலவரங்களை ஆராய மத்தியக் குழு…
View More மகாராஷ்டிராவில் கொரோனாவை கையாள்வதில் குறைபாடுகள் உள்ளது – மத்தியக் குழு