பாவூர்சத்திரம் அருகே சர்ச்சுக்கு வரும் பெண்களுக்க பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே வடக்கு சிவகாமிபுரத்தில் பிலிவர்ஸ் சர்ச் என்ற ஜெபவீடு அமைந்துள்ளது.…
View More பாலியல் வழக்கில் மீண்டும் ஒரு மதபோதகர் கைது..!பாலியல் வழக்கு
விரைவில் மருத்துவமனையின் கைதிகள் வார்டுக்கு மாற்றப்படவுள்ள சிவசங்கர் பாபா
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், விரைவில் அவர் ஸ்டான்லி மருத்துவமனையின் கைதிகள் வார்டுக்கு மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை கேளம்பாக்கம் சுசில் ஹரி பள்ளி…
View More விரைவில் மருத்துவமனையின் கைதிகள் வார்டுக்கு மாற்றப்படவுள்ள சிவசங்கர் பாபாபாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் ஆசிரியரை பிடிக்க தனிப்படை அமைப்பு
ஆரணி அருகே, பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, முன்னாள் பள்ளி ஆசிரியர் மீது காவல்துறையினர் போக்சோவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே லஷ்மிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. (32 )…
View More பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் ஆசிரியரை பிடிக்க தனிப்படை அமைப்புசிவசங்கர் பாபாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிவசங்கர் பாபாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில்,…
View More சிவசங்கர் பாபாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்பாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சரின் உதவியாளர், பாதுகாப்பு காவலரிடம் விசாரணை!
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் புகார் வழக்கில் அமைச்சரின் உதவியாளர், பாதுகாப்பு காவலர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சரான மணிகண்டன் மீது நடிகை ஒருவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி…
View More பாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சரின் உதவியாளர், பாதுகாப்பு காவலரிடம் விசாரணை!