ஒரு சில மாநிலங்களில் கொரோனா அதிகரித்தாலும் அது கவலைக்குரியதுதான்: பிரதமர்
நாட்டில் ஒரு சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்தாலும் அது கவலைக்குரியதுதான் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்து தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி...